Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும்-ஜெயகுமார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா அண்மையில் மறைந்ததையடுத்து, இந்தத்...
தலைவர்கள் பிரச்சார செலவுகள் கட்சியின் வேட்பாளர், கணக்கில் சேராது- சத்யப்பிரதா சாகு..
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர், முகவர்கள் கணக்கில் சேராது என சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த...
விஜய்யின் ‘வாரிசு’ ரூ.210 கோடி வசூலா? தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள்- இயக்குநர் எச்.வினோத்
விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ பட வசூல் நிலவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படமும், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படமும் ஒரே நாளில்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.காங் மோதல்..?
அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: ...
ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்புயலால் 70 பேர் பலி..
ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்புயலால் பரிதாபமாக 70 பேர் உயிரிழந்தனர். 140 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு உள்ளது. குறிப்பாக காபூல் உள்ளிட்ட இதர மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக சரிந்துள்ளது....
மகரவிளக்கு பூஜை நிறைவு சபரிமலை இன்று காலை நடை அடைப்பு..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காலம் நிறைவடைந்தத நிலையில் இன்று காலை பந்தள மன்னர் ராஜராஜ வர்மா ஐயப்பனை தரிசனம் செய்ய கோயில் நடை அடைக்கப்பட்டு சாவியை மேல்சாந்தி...
கேரளாவி மீண்டும் கட்டாயமான முகக்கவசம்,சமூக இடைவெளி ..
கேரளாவில் பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை இனி கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஜனவரி 12ஆம் தேதியிட்ட அதன் உத்தரவில், மாநிலத்தில் கரோனா தொற்று பரவுவதைத்...
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து-2 பேர் பலி,6 பேர் படுகாயம்..
சாத்தூர் அருகே இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட 2 பேர் பலியாயினர்.6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசி...
ராமர் சேது பாலம் நினைவு சின்னமாக்க மத்திய அரசு பரிசீலனை..
ராமர் சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இதனையடுத்து சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.தமிழகத்தின் பாம்பன்தீவில்...
நெல் பயிரில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதலா ?விவசாயிகளின் கவனத்திற்கு..
நெல் பயிரில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதலா ? கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆலோசனை வழங்கிய நிலையில் திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா தெரிவித்துள்ளாவேளாண்மைச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,சம்பா...
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி ஒருவர் படுகாயம்..
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு தொழிலாளி ஒருவர் பலி யானார்.ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி...
காரைக்குடி அழகப்பா பல்கலை ஜன22 ல் 33வது பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு..
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜன. 22 -இல் 33 -வது பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 1,124 மாணவ, மாணவியர்களுக்கு நேரில் பட்டம் வழங்குகிறார்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...
