Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை..
கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெற்று வருகிறது.கொரோனா அறிகுறிகளோடு வரும் நபரை பரிசோதித்து...
கடந்த நிதியாண்டில் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத திட்டங்கள் பல..
13 திட்டங்களுக்கு, கடந்த நிதியாண்டில் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.கடந்த 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்...
உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.உதகையிலுள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகின்றன. உதகை...
10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் செய்த அவதார்2..
அவதார்2 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது.இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது..ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும்...
குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு..
கேரளாவில் வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து...
ஆரியங்காவில் நடந்த தர்மசாஸ்தா புஷ்கலா தேவி திருக்கல்யாணம் ..
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு தர்மசாஸ்தா மதுரை சௌராட்டிர குலபெண் புஷ்கலா தேவி திருக்கல்யாணம் கோலாகலமாக திங்கள்கிழமை இரவு நடந்தது.இன்று பகலில் மண்டலாபிஷேகம் கும்பாபிஷேகம் ஆரியங்காவு தர்மசாஸ்தாவுக்கு விமரிசையாக நடைபெறும்.தமிழக கேரள எல்லையில்...
சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை- பக்தர்கள் தரிசனம்!
நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியாக சபரிமலையில் ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மண்டல பூஜை நிறைவு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.சபரிமலை...
அம்பை அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு..
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்த காட்டு யானை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் அமைந்துள்ளது களக்காடு முண்டந்துறை புலிகள்...
குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..
தொடர் விடுமுறை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள்குவிந்தனர் குரங்கு நீர்வீழ்ச்சிகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனப்பகுதியில் குரங்கு (கவியருவி) நீர்வீழ்ச்சி உள்ளது. முக்கிய சுற்றுலா தளமாக...
சவுரி கொண்டை, ரத்தின அபயஹஸ்தம் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்..
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 3-ம் நாள் உற்சவத்தில் சவுரி கொண்டை, ரத்தின அபயஹஸ்தம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்...
18-வது சுனாமி நினைவு தினத்தில் இன்று..
18-வது சுனாமி நினைவு தினத்தில் இன்று சென்னை கடலில் பால் ஊற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர். சுனாமியால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல்...
திருமலை தரிசனம் கொரோனா கட்டுப்பாடு..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 1ம்தேதி புத்தாண்டு மற்றும் 2ம்தேதி முதல் 11ம்தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு...
