Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
குற்றாலம்,சுசீந்திரம், சிதம்பரம் கோயில்களில் மார்கழி திருவிழா துவக்கம்..
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு ஶ்ரீ தாணுமாலய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி பெருந்திருவிழா 10 நாள்கள் நடைபெறும்.நிகழாண்டுக்கான திருவிழா புதன்கிழமை...
ராஜபாளையம் அருகே சீனாவில் இருந்து வந்த தாய் மகளுக்கு கொரோனா..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வத்றாப் பகுதியில் சீனாவில் இருந்து வந்த தாய் , மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி துணை இயக்குனர் ஆய்வு செய்தார்,கொரோனா...
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா நலம்…
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சபரிமலை -மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிச 30ஆம் தேதி மாலை நடை திறப்பு..
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்றுடன் நிறைவு பெற்று இரவு நடை அடைக்கப்பட்டு இனி மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிச 30ஆம் தேதி மாலை நடை திறக்கும்.. மகர விளக்கு...
பொங்கல் தொகுப்புடன் கரும்பு: வழக்கு விசாரணை திங்கட்கிழமை ஒத்திவைப்பு
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு கோரிக்கையை ஏற்று, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு,...
காஷ்மீர்-2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை..
காஷ்மீர் மாநிலம் சித்ரா பகுதியில் லாரியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சோதனையின் போது லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டனர். தொடர்ந்து நடந்த மோதலில் 2...
துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா..
துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. புதியவகை கொரோனாவா என்பது குறித்து ஆய்வு...
சாத்தூர் அருகே விபத்து இருவர் பலி..
சாத்தூர் அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரைசென்ற பக்தர்கள் இருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி ஒருவர் காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி...
சபரிமலை 41நாள் மண்டல காலம் பிரச்சனைகள் இல்லாமல் முடிந்தது-ஏடிஜிபி..
சபரிமலையில் 41நாள் மண்டல காலம் பிரச்சனைகள் இல்லாமல் முடிந்தது .எந்த பிரச்சனையும் இன்றி மண்டல் காலம் முடிந்துள்ளதால் போலீசார் மிகுந்த திருப்தி அடைந்துள்ளதாக ஏடிஜிபி எம்.ஆர்.அஜித் இன்று தெரிவித்துள்ளார். சுமூகமாக ஏறுதல் மற்றும்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த ஆண்டு சபரிமலையில் இதுவரை ரூ.222 கோடியே 98 லட்சம் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல...
தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு தனி ஐடி ?..
தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் உள்ள மக்கள் ஐடி அளிக்கப்படவுள்ளது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி...
காதலியை ‘ஸ்குரு டிரைவரால்’ 51 முறை குத்தி கொடூரமாக கொலை செய்த நபர்..
பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து 'ஸ்குரு டிரைவரால்' 51 முறை குத்தி கொடூரமாக கொலை செய்த பஸ் கண்டக்டரை போலீசார் தேடி வருகின்றனர். காதலியை கொலை செய்ய அவர்...
