Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
கோலங்கள், பஜனை வீதி உலாவுடன் துவங்கியது மார்கழி கொண்டாட்டம் ..
இன்று மார்கழி மாதம் பிறந்தது.வீட்டு வாசல்களில் அதிகாலை வைகறையில் வண்ணமயமான மார்கழி கோலங்கள் மலர பாரம்பரிய பஜனை வீதி உலா துவங்கியது.கோவில்களில் திருப்பாவை திருவெம்பாவை செவிகளில் மார்கழி பனிப்பொழிவோடு குளிரூட்டப்பட்ட பக்தர்கள் அதிகாலை...
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருவெம்பாவை..
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்...
சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..
சபரிமலையில் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிறப்பு வரிசைமாநில காவல்துறை தலைவர் அனில் காந்த் சன்னிதானத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சபரிமலையில்...
பாலியல் தொல்லை வழக்கில் ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு பத்தாண்டு சிறை..
பாலியல் தொல்லை வழக்கில் ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் போக்சோநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் கருப்பசாமி வயது 49 ஆடு மேய்க்கும் தொழிலாளி...
மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட வார்டனை ஆயுதங்களால் கடுமையாக தாக்கிய மாணவிகள்..
கர்நாடகாவில் அரசு மாணவிகள் விடுதியில் அத்துமீறி நடந்துகொண்ட வார்டனை மாணவிகள் கம்பு, கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் காட்டேரி என்ற...
ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் இன்று திருபாவரணம் சார்த்தும் விழா, நாளை முதல் திருக்கல்யாண உற்சவம் துவக்கம்..
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் இன்று திருபாவரண ஊர்வலம் சுவாமிக்கு திருபாவரணம் சார்த்தும் விழா வும் நாளை முதல் திருக்கல்யாண உற்சவம் வேதபாராயண முறைப்படி துவங்கி நடைபெறுகிறது.கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில்...
பூமி பிராட்டி ஸ்ரீஆண்டாள் பாடிய திருப்பாவை 30 பாசுரங்களின் துளிகள் ..
ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற திருப்பாவை திருவெம்பாவை விரதத்தினை ஸ்ரீவில்லிபுத்தாரில் தன் தோழியடன் கடைபிடித்தாள். தான் மேற் கொண்ட அவ்விரத வழிமுறையினை நமக்கும் தொடப்படுத்தினாள். அதுவே திருப்பான பிரபந்தாயிற்று. திருப்பாவை 30...
தனிநபருக்கு மரண தண்டனை வழங்க கோரி மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு..
காவலாளியை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு: தொழில் அதிபருக்கு தூக்கு தண்டனை கோரி கேரள அரசு மேல் முறையீடு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனிநபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்க கோரி...
பிகார் கள்ளச்சாராயம் குடித்து பலி 39 ஆக உயர்வு..
பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் உள்ள கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலர் கடந்த திங்கள்கிழமையும் சிலர்...
சபரிமலையில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்துக்கான நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை...
தமிழகத்தில் வரும் 19ம் தேதி வரை மழை?..
தமிழகத்தில் வரும் 19ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு- என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேமூட்டத்துடன் காணப்படும்.தமிழகம், புதுச்சேரியில் வரும் 19ம்...
நாளை உலகம் முழுவதும் 52,000 திரைகளில் வெளியாகிறது ‘அவதார் 2’..
நாளை உலகம் முழுவதும் 52,000 திரைகளில் வெளியாகும் ‘அவதார் 2’.கேரளாவில் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும்...
