Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

வருகிறது மாண்டஸ் புயல்-13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..

மாண்டஸ் புயல் எதிரொலியால் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 7, 8, 9-ந் தேதிகளில் கனமழை பெய்யும் நாளை சில மாவட்டங்களில் பலத்த மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாண்டஸ்...

சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை தீபம் வீட்டில் ஏற்றும் முறை….

பன்னிரண்டு மாதங்களில் பல சிறப்புக்களைக் கொண்ட மாதம், கார்த்திகை மாதம். இதை தீபங்களின் மாதம் என்றும் சொல்கிறோம். இறைவனை வழிபடக்கூடிய பல்வேறு வடிவங்களில் விளக்கேற்றி வழிபடும் முறையை வலியுறுத்தும் மாதம் இந்த...

கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது- உச்சநீதிமன்றம்..

கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.கட்டாய மதமாற்றம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பணம், பரிசுப்பொருட்களை கொடுத்து செய்யும் மதமாற்றம் அடிப்படை...

இன்று மாலை திருவண்ணாமலையில் மஹா தீபம்..

இன்று மாலை திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்றப்படுகிறது.ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது..இந்த தீப தரிசனம் 11நாட்கள் காணலாம்.மாலை 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே...

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம் இன்று மாலை மஹாதீபம்..

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6...

பலத்த பாதுகாப்பின் கீழ் சபரிமலை..

டிச 6பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் விபரீதம் ஏதும் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பின் கீழ் ஐயனுக்கு இன்று அதிகாலை நடை திறந்து அபிஷேகம் பூஜை...
- 2026

இரு ஆண்டுகளுக்கு பின் ஐயனை தரிசனம் செய்த அகஸ்தியர்கூட பக்தர்கள்..

திருவனந்தபுரம் அகஸ்தியர்கூடம் மலைப் பகுதிகளில் உள்ள காடுகளில் வாழும் பழங்குடியினரான கனி சமூகத்தினர் தங்கள் வழக்கத்திலிருந்து மாறாமல் இரு ஆண்டுகளுக்கு பின் திங்கள்கிழமை இரவு சபரிமலை ஐய்யப்பனின் சன்னதிக்கு வந்தனர். அவர்களில் பலர்...

அழகர் கோவில் நிலம் மோசடி செய்த பாஜக நகரத் தலைவர் கைது..

மதுரை அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலந்தை ரூ.35 கோடிக்குகிரையம் பேசி, ரூ.70 லட்சம் மோசடி செய்த பாஜக நகரத் தலைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகரைச் சேர்ந்த பெண்ணிடம் மதுரையில்...

குஜராத்தில் வாக்குப்பதிவு நிறைவு-5 மணி வரை 58 சதவீத வாக்குப்பதிவு..

குஜராத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 5 மணி வரை 58 சதவீத வாக்குப்பதிவானதாக கூறப்படுகிறது.சரியான இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த முழு விவரத்தை தேர்தல் ஆணையம் இரவு அறிவிக்கும்.குஜராத் மாநிலத்தில் இன்று 93 தொகுதிகளில்...

இளமை முதல் மறைவு வரை ஜெயலலிதா…

மக்களால் நான்.. மக்களுக்காக நான் என்று முழங்கிய இரும்பு பெண்மணி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று ஆறாம் ஆண்டு அஞ்சலி.அவரின் வாழ்க்கை வரலாற்றை (Jayalalithaa Biography) தெரிந்து கொள்வதில் இக்கால இளைஞர்கள் பலரும்...

மழை- சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை..

மழையின் காரணமாகசதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி...

காங்கயம்-கார் மீது லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி..

காங்கயம்: காங்கயம் அருகே திங்கள்கிழமை காலை கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். ஒருவர் காயம் அடைந்தார்.திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உள்பட்ட...
- 2026

Recent articles

spot_img