Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
சிதம்பரம் பஸ் நிலையத்தில் தீடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது பேருந்து
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து ஒன்று திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல இருந்த கும்பகோணம் அரசு போக்குவரத்து...
வெள்ளத்திற்குள் பயிர்கள்-ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- இபிஎஸ்..
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மழை பாதிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
சென்னையில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் மழைநீர் தேங்குவதும்,...
சபரிமலை சீசனுக்கு நவ14முதல் சிறப்பு பஸ்கள்..
இந்த ஆண்டு சபரிமலை மண்டலபூஜை மகரவிளக்கு விழாக்காலங்களுக்கு கேரளா அரசு பஸ் சிறப்பு சேவைக்காக இறுதிக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பம்பை டிப்போ 14-ம் தேதி தொடங்கும் என அறியப்பட்டுள்ளது.சபரிமலை சீசன் துவங்கும் நிலையில்...
தமிழகத்தில் நாளை முதல் 17-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை..
தமிழகத்தில் நாளை முதல் 17-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட...
மதுரை-எஜமானுக்காக உயிரைவிட்ட 5 நாய்கள்..
எஜமானுக்காக உயிரைவிட்டது விசுவாசமான 5 நாய்கள்.இவைகளை காப்பாற்ற நினைத்த எஜமானும் பலி யானை நெஞ்சை உலுக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை அருகே, எஜமானரைக் காப்பாற்ற முயன்றபோது, மின்வேலியில் சிக்கி 5...
டேன்டீ மூடும் விவகாரம் உண்ணாவிரதம்-எம்.எல்.ஏக்கள் , தொழிலாளா்கள் கைதால் பரபரப்பு..
டேன்டீ மூடும் விவகாரம்-தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முறன்ற அதிமுகஎம்.எல்.ஏக்கள் உட்பட தொழிலாளா்கள் பலர் கைதுசெய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.டேன்டீ மூடப்படும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கமுயன்ற இரு எம்.எல்.ஏக்கள் மற்றும்...
குடியாத்தம் அருகே தண்ணீர் தொட்டியில் மூச்சுத் திணறி இருவர் பலி..
குடியாத்தம் அருகே தண்ணீர் தொட்டியில் மூச்சுத் திணறி இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டடில், தண்ணீர் தொட்டியில் சென்ட்ரிங் பிரிக்கும் போது மூச்சுத் திணறி இருவர் பலியாகினர்....
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும்,சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன்...
முழுகொள்ளளவை எட்டிய வைகை அணை திறப்பு..
தேனி மதுரை வைகை அணை முழுகொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.தேனி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. மூலவைகையாறு, முல்லைபெரியாறு, வராகநதி...
சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்ட பணி தீவிரம்..
சென்னையில் வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்டத்தில், எஞ்சியுள்ள அரை கி.மீ. தூரத்துக்கு பாதை அமைக்கும் பணிகளை முடித்து, ரயில் சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க தெற்கு...
மயிலை சீர்காழியில் வரலாறு காணாத மழை- ஆயிரம் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்..
மயிலாடுதுறை சீர்காழியில் வரலாறு காணாத மழை- ஆயிரம் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள்...
