Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மீண்டும் வங்கக்கடலில் வரும் 16ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி..

ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்த நிலையில் தற்போது மீண்டும் வங்கக்கடலில் வரும் 16ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி புதிதாக உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்...

ராஜபாளையம் அருகே தென்காசி பகுதி வாலிபர் வெட்டிக்கொலை..

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 22 வயது தென்காசி பகுதி வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடி...

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் இருக்கிறது-தின்டுக்கல்லில் பிரதமர் மோடி..

பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கபதற்காக பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலமாக வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.திண்டுக்கல் காந்தி கிராம...

சபரிமலை கோவிலில் மண்டல பூஜை நவ.17 முதல் ஆரம்பம்..பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்..

இன்று காலை பம்பா சுற்றியுள்ள பகுதிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது அதில் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டின் தலைவர் ஆனந்த கோபாலன் கலந்து கொண்டு சுத்தம் செய்தார்.அப்போதுசபரிமலை கோவிலில் மண்டல பூஜை நவ.17...

ராஜீவ்காந்தி கொலைவழக்கு நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரும் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு...

5-வது வந்தே பாரத் ரெயிலை பெங்களூரு வில் தொடங்கி வைத்தார் மோடி..

நாட்டின் 5வது வழித்தடமாக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் வாரத்தில் 6 நாட்களுக்கு சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.பெங்களூரு - சென்னை வழித்தடத்தில்...
- 2026

தென்காசி அருகே தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை

தென்காசி மாவட்டம், தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன்கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையன்றும் நடைபெறும்....

தென்காசி- ஊத்துமலை அருகே இரட்டை கொலை..

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே காட்டுப் பகுதியில் பால் வியாபாரிகள் இரண்டு பேர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். பைக்கில் சென்ற நபர்களை அடித்துக் கொலை செய்த மர்ம நபர்களைப் பிடிக்க...

இன்றும், நாளையும் அதிகன மழைக்கு வாய்ப்பு..தமிழகத்துக்கு ரெட் அலெர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

சென்னை வட தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்பு-உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதுசென்னை மற்றும்...

கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது .தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு...

சிவகாசி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை..

சிவகாசி அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லயன் லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர்கார்த்தீபன்....

பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி…

ராஜபாளையத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் 25 பள்ளிகளில் பயிலும் 190 பேர் பங்கேற்றனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளி உள் விளையாட்டு அரங்கில்...
- 2026

Recent articles

spot_img