Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை! வெள்ள அபாய எச்சரிக்கை!

அணைக்கு வினாடிக்கு 2274 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6181 மி.கன அடியாக உள்ளது.

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்..

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு பார்சல் மூலம் உடற்பயிற்சி கருவியில் மறைத்து கடத்திய ரூ.2½ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துபாயில் இருந்து பெங்களூருவுக்கு பார்சல் மூலம்...

உருவானது தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு..

தென் மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக...

இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை-

இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த 7மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகள் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. ஊர்க்காவல்...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்தத் தடை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்தத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோயில் திகழ்கிறது. பல புகழ்களை தன்னகத்தேக் கொண்ட திருச்செந்தூர்...

9 இடங்களில் போலி வங்கி நடத்தி கோடிக்கணக்கில் மோசடி: நிர்வாகி கைது..

.‌மத்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றது போல் போலி சான்றிதழ் தயாரித்து, தமிழகத்தில் 9 இடங்களில் கூட்டுறவு வங்கி தொடங்கி மோசடி நடைபெற்றுள்ளது. சென்னை அம்பத்தூர், லேடான் தெருவில் ஊரக மற்றும்...
- 2026

இரு மாதங்களில் காதலனை 10 முறை கொல்ல முயன்றேன்- காதலி க்ரீஷ்மா..

2 மாதங்களில் காதலன் சரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் ( 23). இவர் குமரி மாவட்டம்...

நேபாளத்தில் நிலநடுக்கம் – வீடுகள் இடிந்து 6 பேர் பலி.‌.

நேபாளத்தில் தொடர் நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து 6 பேர் பலி யானை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. நேற்று காலை...

தமிழகத்தில்  6.18 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம்:

வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா "தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர் மொத்த வாக்காளர்கள். இதில் ஆண்கள் 3...

நவ 11- முதல் 13 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு..

நவ 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து...

உச்சநீதிமன்ற 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார்..

உச்சநீதிமன்ற 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.நேற்று ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், தனக்கு...

சிவகாசியில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை..

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னர் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் இதில்,பசுமை தீர்ப்பாயம் சார்பாக நிறைய பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு...
- 2026

Recent articles

spot_img