Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சங்கரன்கோவில் -பாஞ்சாங்குளம் பள்ளியிலும் தீண்டாமையா? ..

தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் பள்ளியிலும் தீண்டாமையா? அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளத்தில் பட்டியலின மாணவர்கள் பள்ளியிலும் தீண்டாமைக் கொடுமையை சந்திப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாஞ்சாங்குளத்தில் பெட்டிக்கடை உரிமையாளர்...

சங்ககிரி மலை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு..

புரட்டாசி மாத பிறப்பையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றன. கேரளாவில் இன்று புரட்டாசி மாத சிறப்பாகும்.தமிழகத்தில் நாளை புரட்டாசி...

கிட்னியை திருடிய காதல் கணவன்..

தன்னுடைய கிட்னியை திருடிய 2வது திருமணம் செய்த காதல் கணவனின் செயலை 4 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடித்தார் முதல் மனைவி . இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோத அகதியாக...

70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்னில் சீட்டாக்கள்..

இந்தியாவில் 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு முற்றிலும் அழிந்துவிட்ட இனமாக அறிவிக்கப்பட்ட சீட்டாக்கள் மீண்டும் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்னில் வலம் வரத்தொடங்கியுள்ளன.நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 3...

மோடியின் 1200 பரிசுகள் அவரது பிறந்தநாளான இன்றுமுதல் ஏலம்..

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக கிடைத்த விளையாட்டு நினைவுப்பொருள்கள் அவரது பிறந்தநாளான இன்று துவங்கியது அக்டோர் 2 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடப்படுகின்றன.இந்த ஏலத்தில் டோக்கியோ 2020 பாராலிம்பிக்...

பிரதமர் மோடி 72வது பிறந்தநாள் பூரி கடற்கரையில் 1,213 மண் தேநீர் கோப்பைகளில் மணல் சிற்பம் .‌‌.

பிரதமர் மோடி 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் 1,213 மண் தேநீர் கோப்பைகள் கொண்டு மணல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தைக்...
- 2026

இடுக்கி-யானைத் தந்தத்தில் வடித்த சிலைகளை விற்க முயன்ற மூவர் கைது..

கேரள மாநிலத்தில் இடுக்கி அருகே யானைத் தந்தத்தில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இடுக்கி...

பிரதமர் மோடி 72-வது பிறந்த நாளான இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சிகள்..

பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளான இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முற்றிலும் மக்கள் சேவை நிகழ்ச்சிகள், இளைஞர்கள், மாணவர்களை ஊக்கு வித்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம்...

நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு-13பேர் பலி..

மேற்கு நேபாளத்தில் இன்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தாகவும் மேலும் பலரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுமேற்கு நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...

மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வு -அர்ஜூன் சம்பத்..

மற்ற மாநிலங்களை விட மின் கட்டணம் குறைவு என மக்களை ஏமாற்ற வேண்டாம்- தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே...

திண்டுக்கல் பிறந்து 1 மாதமான ஆண்குழந்தைக்கு மது ஊட்டிய பெண்.‌.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பிறந்து 1 மாதமே ஆன ஆண்குழந்தைக்கு மது குடிக்க வைத்த பெண்ணால்ல் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க...

அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி உலகில் இரண்டாவது பணக்காரர்..

 ஃபோர்ப்ஸின் உலகப் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை முந்தினார் அதானி குழுமத் தலைவரும், இந்தியருமான கெளதம் அதானி. அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 155.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்...
- 2026

Recent articles

spot_img