Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
இந்த ஆண்டு சபரிமலை மண்டல – மகரவிளக்கு யாத்திரையில் கட்டுப்பாடுகள் நீக்கம்..
இந்த ஆண்டு சபரிமலை மண்டல - மகரவிளக்கு யாத்திரையின் போது, அதிகபட்சமாக பக்தர்களுக்கு தரிசன வசதி செய்து தரப்படும் திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியுள்ளார்.கேரளா தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அழைத்த...
அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் காட்டு லங்கூர் பாடம் படிக்கிறார்..
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனிக்கும் குரங்கு குறித்து வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி உள்ளது.மாணவர்கள் நிறைந்த வகுப்பறைக்குள்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று துவங்கிய புரட்டாசி மாத பூஜை ..
தமிழகத்தில் நாளை புரட்டாசி மாதபிறப்பு வரும் நிலையில் கேரளாவில் ஜோதிட கணிப்பு படி இன்று புரட்டாசி மாதம் பிறந்ததால் கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் இன்று புரட்டாசி மாத...
ராஜபாளையத்தில் பிரதமர் மோடி 72 வது பிறந்த தின கொண்டாட்டம்..
ராஜபாளையத்தில் இன்று பாரத பிரதமர் மோடி 72 வது பிறந்த தினம் முன்னிட்டு பாஜகவினர் 72 தேங்காய் உடைத்து, 1500 பேர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பாரத பிரதமர்...
சங்கரன்கோவில் -பாஞ்சாங்குளம் பள்ளியிலும் தீண்டாமையா? ..
தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் பள்ளியிலும் தீண்டாமையா? அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளத்தில் பட்டியலின மாணவர்கள் பள்ளியிலும் தீண்டாமைக் கொடுமையை சந்திப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாஞ்சாங்குளத்தில் பெட்டிக்கடை உரிமையாளர்...
சங்ககிரி மலை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு..
புரட்டாசி மாத பிறப்பையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றன. கேரளாவில் இன்று புரட்டாசி மாத சிறப்பாகும்.தமிழகத்தில் நாளை புரட்டாசி...
கிட்னியை திருடிய காதல் கணவன்..
தன்னுடைய கிட்னியை திருடிய 2வது திருமணம் செய்த காதல் கணவனின் செயலை 4 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடித்தார் முதல் மனைவி . இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோத அகதியாக...
70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்னில் சீட்டாக்கள்..
இந்தியாவில் 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு முற்றிலும் அழிந்துவிட்ட இனமாக அறிவிக்கப்பட்ட சீட்டாக்கள் மீண்டும் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்னில் வலம் வரத்தொடங்கியுள்ளன.நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 3...
மோடியின் 1200 பரிசுகள் அவரது பிறந்தநாளான இன்றுமுதல் ஏலம்..
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக கிடைத்த விளையாட்டு நினைவுப்பொருள்கள் அவரது பிறந்தநாளான இன்று துவங்கியது அக்டோர் 2 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடப்படுகின்றன.இந்த ஏலத்தில் டோக்கியோ 2020 பாராலிம்பிக்...
பிரதமர் மோடி 72வது பிறந்தநாள் பூரி கடற்கரையில் 1,213 மண் தேநீர் கோப்பைகளில் மணல் சிற்பம் ..
பிரதமர் மோடி 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் 1,213 மண் தேநீர் கோப்பைகள் கொண்டு மணல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தைக்...
இடுக்கி-யானைத் தந்தத்தில் வடித்த சிலைகளை விற்க முயன்ற மூவர் கைது..
கேரள மாநிலத்தில் இடுக்கி அருகே யானைத் தந்தத்தில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இடுக்கி...
பிரதமர் மோடி 72-வது பிறந்த நாளான இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சிகள்..
பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளான இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முற்றிலும் மக்கள் சேவை நிகழ்ச்சிகள், இளைஞர்கள், மாணவர்களை ஊக்கு வித்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம்...
