Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை 35 பேர் கைது..
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி...
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்-வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை..
வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்துக்கு காரணம் என்ன?பரபரப்பான சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கை...
இன்று முதல் தனியார் பள்ளிகள் இயங்காது தனியார் மெட்ரிக் பள்ளிகள் சங்கம் ..
சின்னசேலம் அருகே தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார்...
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு முழு ஆதரவளிக்க அதிமுக முடிவு ..
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு முழு ஆதரவளிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:...
கேரளாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடி கர்கடகம் சிறப்பு பூஜைகள்..
கேரளாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடி கர்கடகம் மஹா கணபதி ஹோமம்,ராமாயண பாகவதம் படித்தல் யானைகளுக்கு உணவு வழங்கும் பாரம்பரிய சடங்குகள் நடைபெற்றது.கேரளாவில் ஆடி மாதம் முழுவதும் இந்த நிகழ்வு நடைபெறும்.பிரசித்தி...
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி காவடி விழா..
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிமாதம் தொடங்கியதை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.திருத்தணி, ஆடிமாதம் தொடங்கியதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திருத்தணி...
இரட்டை கொலை சம்பவத்தால் ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பு..
தொழில்நகரம் ராஜபாளையத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் விசாரணை நடத்தி வரும் போலீசாருக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(...
குற்றாலம் திற்பரப்பு பாலருவில் சுற்றுலா பயணிகள் கூட்டம்..
இன்று ஆடி முதல்நாள் விடுமுறை தினம் சபரிமலை நடைதிறப்பு என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகளவில் இருந்தது. அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்...
கள்ளகுறிச்சி சின்ன சேலம் பகுதியில் 144 தடை உத்தரவு..
கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலம் தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற...
ஆடி முதல்நாள் கேரளாவில் நடந்த யானையூட்டு திருவிழா ..
கேரளாவில் கோவில் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு சிகிச்சை முகாம் இன்று ஆடி மாதம் முதல்நாளில் திருச்சூரில் உணவு ஊட்டல் பூஜையுடன் துவங்கியுள்ளது.திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு நாதன்...
மதுரையில் டாக்டராகும் ஆசையில் நீட் தேர்வு எழுதிய 56 வயது விவசாயி..
மதுரையில் டாக்டராகும் ஆசையில் நீட் தேர்வு எழுதிய 56 வயது விவசாயியால் தேர்வு மையம் பரபரப்பானது.மதுரை மாடக்குளம், சக்தி நரை சேர்ந்தவர் ராஜ்யக்கொடி (56) விவசாயி. இவருக்கு மனைவி தேன்மொழி, மகன்கள் சக்திபெருமாள்,...
திருச்செந்தூர் கோவிலில் ஆடி தீர்த்தவாரி ..
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் இன்று கலந்து கொண்டனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் ஆடி மாத...
