Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் தொடரும் மழை குற்றாலத்தில் சீசன் சூப்பர்..
மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியது. அனைத்து அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.அவ்வப்போது லேசான சாரலுடன் குளுகுளுவென ரம்மியமான சூழல் நிலவுகிறது. மெயினருவி, ஐந்தருவி,...
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல்..
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக அறைகள் மற்றும் நுழைவு வாயிலுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்...
இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அ.தி.மு.க. -இபிஎஸ்
தனது சொந்த கட்சி கூட்டம் நடைபெறக்கூடாது என்று சொன்ன ஒரே தலைவர் ஓ.பி.எஸ். தான். அ.தி.மு.க. கம்பெனி இல்லை. எடப்பாடி பழனிசாமி இந்த பதவியில் இல்லை என்றால் ஒரு சின்னச்சாமி இந்த பதவிக்கு...
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் கோலாகலம்..
திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று...
அ.தி.மு.க. பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய சட்ட திருத்தங்கள்…
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற பதவி ரத்து,சட்ட விதிகளை திருத்துவதற்கு பொதுச் செயலாளருக்கு முழு அதிகாரம் உண்டு. துணை ஒருங்கிணைப்பாளர்கள் என்கிற பதவிக்கு பதில் துணை பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் உட்பட பொதுக்குழுவில்...
அ.தி.மு.க.தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் 144 தடை உத்தரவு..
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொருளாளருக்கான அதிகாரரங்கள் அனைத்தையும் பொதுச்செயலாளருக்கு வழங்கி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.அ.தி.மு.க., அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை...
கலவரபூமியான ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம்..
தடையை உடைத்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்தார்.வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று காலை 9 மணிக்கு ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது....
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு..
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த...
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்டார் இபிஎஸ்-இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு..
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி - தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு எதிர்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இன்று காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.இதனை பொறுத்தே...
சென்னையில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தீர்மானங்கள் முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் நாளை...
அதிமுக பொதுக்குழு: வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுரை
சென்னை வானகரம் அருகில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சியையொட்டி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை...
தென் ஆப்பிரிக்கா மதுக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14பேர் பலி..
தென் ஆப்பிரிக்கா மதுக்கடையில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் 14பேர் பலியாகியுள்ளனர்.ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா தலைநகரின் தென்கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் பார்...
