Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மாமல்லபுரம் பகுதியில் இன்று முதல் டிரோன் கேமராக்களுக்கு தடை..

மாமல்லபுரம் பூஞ்சேரியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் மாமல்லபுரம் பகுதியில் இன்று முதல் டிரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-தேதி...

அதிமுக அலுவலகத்திற்கு சீல்_சீலை அகற்ற நீதிமன்றம் சென்ற இபிஎஸ்..

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கான நோட்டீஸ் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இந்த நோட்டீசை மயிலாப்பூர் வட்டாச்சியர் நந்தினி வழங்கினார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை...

நீட் தேர்வு ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு..

நீட் தேர்வு ஹால்டிக்கெட் https:/neetnta.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி..

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த...

6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக 93 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்....

திருவண்ணாமலையில் நாளை ஆனி பௌர்ணமி கிரிவலம்..

திருவண்ணாமலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (புதன்கிழமை) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைகிறதுதிருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்....
- 2026

சபரிமலை ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க கேரளா அரசு முடிவு..

உலகப்புகழ் பெற்ற சபரிமலையில் தரிசிக்க கேரள காவல்துறை மூலம் நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, நாட்டின்...

ஒகேனக்கலில் குளிக்க பரிசல் இயக்க தொடரும் தடை..

தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஒகேனக்கலில் 3-வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மற்றும் கேரள மாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள்- உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை..

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை உயர்...

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட நிலையில் இருதரப்பினர் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார் இபிஎஸ் தரப்பைச்சேர்ந்த 14பேரை கைது செய்தனர்அ.தி.மு.க. பொதுக்குழு நேற்று வானகரத்தில்...

இந்தியாவில் விரைவில் எலக்ட்ரானிக் முறையில் சுங்கக்கட்டணம் வசூல் -வி.கே.சிங்

இந்தியாவில் விரைவில் ஜிபிஎஸ் எனப்படும் எலக்ட்ரானிக் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டவுடன் 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை இணை அமைச்சர்...

மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் தொடரும் மழை குற்றாலத்தில் சீசன் சூப்பர்..

 மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியது. அனைத்து அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.அவ்வப்போது லேசான சாரலுடன் குளுகுளுவென ரம்மியமான  சூழல் நிலவுகிறது. மெயினருவி, ஐந்தருவி,...
- 2026

Recent articles

spot_img