Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

2002 குஜராத் கலவர வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சிவ் பட் கைது

2002 குஜராத் கலவர வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சிவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார்.குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு வகுப்பு கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் அப்போதைய குஜராத்...

ராகுல் வெளிநாடு பயணம்-காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி..

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஐரோப்பாவுக்கு புறப்பட்டு சென்றார். வருகிற 17-ந்தேதி அவர் நாடு திரும்புகிறார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் நிலவும் அரசியல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே ராகுல்காந்தி...

ஆந்திரா- பூமிக்கு அடியில் இருந்து புகை வெப்ப காற்று மக்கள் பீதி..

ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் திடீரென பூமிக்கு அடியில் இருந்து புகை வந்து வெப்ப காற்று வீசும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம் கோண சீமா...

இன்று குரு பூர்ணிமா..

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றனர். ஆடி கர்கடகம் மாதம் பிறக்க சில நாட்களே உள்ளதால் அதன்படி இன்று 2022, ஜூலை 13ம் தேதி...

பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா..

உலகம் இதுவரை கண்டிராத பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை அமெரிக்காவின் விண்வெளி மையம் நாசா வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக...

இலங்கை அதிபர் மனைவியுடன் மாலத்தீவிற்கு தப்பிச் சென்றார் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

இந்தியாவுக்கு செல்ல முடியாத நிலையில், 2 நாள் அலைக்கழிப்பிற்கு பிறகு இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு அதிகாலையில் கோத்தபய ராஜபக்சே மனைவியுடன் மாலத்தீவிற்கு தப்பிச் சென்றார். பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம்...
- 2026

ஜவான் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிகர் விஜய்..!?

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் வரப் போகிறார் நடிகர் விஜய்  என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் முதல்முதலாக...

  4 மாதங்களில் அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுமா?

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அலுவலக சாவி யாருக்கு சொந்தமாகும்? பொதுக்குழு வில் சொன்னபடி  4 மாதங்களில் அக்கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில்...

திருமலை ஏழுமலையானுக்கு 3,080 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு, ரூ3.23 கோடி ரொக்கம் பக்தர் நன்கொடை..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம்தேதி நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது....

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா :

புராண வரலாற்று சிறப்பு மிக்க காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா இன்று ஆனி பௌர்ணமி யில் வெகு விமர்சியாக நடந்து வருகிறது.63 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் என்ற சிறப்புக் கொண்டவர் இந்த...

அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்றக் கோரி இரு தரப்பினரும் முறையீடு..சாவி யாருக்கு ?

அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்றக் கோரி இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில் சாவி யாருக்கு ? கிடைக்கும் என அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ‌சென்னை ராயப்பேட்டையில்...

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி ரயில் மீண்டும் இயக்கம்…

ரயில் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமான திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்புக்கட்டண சிறப்புவண்டி(06029/06030)பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ஐந்து முறை இயக்கப்பட உள்ளது.இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.ஏற்கனவே இயக்கப்பட்ட...
- 2026

Recent articles

spot_img