Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கர்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதனால் இந்த இரு அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.இந்த...

அஞ்சலி -தவத்திரு ஊரன் அடிகளார் மறைவு!

வள்ளலார் வழியில் வாழ்வு நடத்தியவரும் திருவருட்பாவினைப் பதிப்பிப்பதிலும் வள்ளலார் அவர்களின் வரலாற்றினை விரித்து எழுதியதிலும் பெரும் பங்காற்றிய தவத்திரு ஊரன் அடிகளார் 13.07.2022 நள்ளிரவு தனது இல்லத்தில் காலமானதாகச் செய்தி.திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம்...

ஜனாதிபதி தோ்தல் திரௌபதி முா்முவுக்கு ஆதரவளிக்க உத்தவ் தாக்கரே முடிவு..?

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவளிக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிவசேனையின் அதிருப்தி எம்எல்ஏக்கள் சுமாா் 40 போ் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக...

ஜூலை 28ல் சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி..

பிரதமர் மோடி வரும் ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.செஸ் ஒலிம்பியாட் தொடர் துவக்க விழாவில்...

குஜராத்திலும் அதிகனமழை-14 பேர் பலி..

அஸ்ஸாமை தொடர்ந்து குஜராத்திலும் மழை கொட்டியது.அதிகனமழை காரணமாக 14 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மழையால் ஜனாதிபதி தேர்தலுக்கான பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவின் குஜராத் பயணம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.குஜராத்தில் 24...

கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசம்..

வரும் ஜூலை 15ம் தேதி முதல் அடுத்த 75நாட்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ்...
- 2026

கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் அடைக்கலம் கொடுக்க எதிர்ப்பு போராட்டம்..

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படை விமானத்தில் மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு சென்ற நிலையில் அங்கிருந்து அவரை வெளியேற்ற போராட்டம் நடந்ததால் பெரும்...

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர்…

இந்தியர்களின் கலை, இலக்கியம், தொழில்நுட்பத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் கல்வி கொள்கையால் சிதைத்தனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 54 வது பட்டமளிப்பு விழாவில் பேசினார்.இவ்விழாவில் ஆளுநர்...

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல்..

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தம்பதியர் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.வியாட்நாமில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்த...

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா‌ இன்று கோலாகலம்…

பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா‌ இன்று கோலாகலமாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இந்த ஆண்டுகாரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா‌ திங்கள்கிழமை மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட...

தலைமை நீதிபதி ஒப்புதல் பின்பே ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் விசாரிக்க உயர் நீதிமன்றம் முடிவு..

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டசீலை அகற்றக் கோரி இபிஎஸ்,ஓபிஎஸ் இரு தரப்பினரும் முறையீடு செய்துள்ள வழக்குகள் தலைமை நீதிபதி ஒப்புதலுக்கு பின்பே விசாரிக்கப்படும் என்று இன்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக, சென்னை...

2002 குஜராத் கலவர வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சிவ் பட் கைது

2002 குஜராத் கலவர வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சிவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார்.குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு வகுப்பு கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் அப்போதைய குஜராத்...
- 2026

Recent articles

spot_img