பொதிகைச்செல்வன்

About the author

‘ராகுல்’ சின்ன பசங்ககிட்ட பல்பு வாங்கிய இன்னொரு ‘தரமான’ சம்பவம்!

துபாயில் பல்பு வாங்கினார் பப்பு என்று ஒரு தரப்பும், இல்லை அது உண்மைக்கு மாறான செய்தி என்று மற்றொரு தரப்பும் வாதப் பிரதிவாதங்களைச் செய்து கொண்டு இருக்க , நமது தேடலில் பள்ளிச் சிறுவர்களிடம்...

தமிழகத்தில்… பாஜக., மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எப்படி!?

தமிழகத்தில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக தலைமையில் மெகா கூட்டணி ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பழைய நண்பர்களுடன் பாஜக., கூட்டணி அமையும் என்று...

பொதுமேடையில் அசடுவழிந்த ஜோக்கர்கள்! துபையில் ராகுல்; கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்!

பொதுமேடையில் இரு கட்சிகளின் வாரிசுத் தலைவர்களும் நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் அசடு வழிந்த செய்திகள் ஒரே நாளில் வெளியாகி, ஒருவரை ஒருவர் விஞ்சும் நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபையில்...

ஹிந்து மதத்தினரை மட்டும் நீதிமன்றங்கள் குறிவைப்பது ஏன்?!

ஹிந்து மதத்தினரை மட்டும் இந்திய நீதிமன்றங்கள் ஏன் குறிவைத்துத் தாக்குகின்றன?! இது நீதிமன்றங்களின் தன்மையா அல்லது இந்திய சட்டங்களின் குளறுபடியா என்று பாமர இந்துக்கள் இப்போது கேட்டு வருகின்றனர்!நம் நாடு சுதந்திரம்...

சபரிமலைக்கு நாத்திக பெண்களை வலுவில் நுழைக்கும் அரசு வாபர் மசூதிக்கு ஆத்திக பெண்கள் சென்றால் கைது செய்வதா?!

திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர்...

திமுக.,வுக்கு பொதுப் பிரிவினர் ஓட்டு தேவையில்லை! ஸ்டாலின் சொல்வது அதைத்தான்!

பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க் கட்சித் தலைவர்...

வழக்கம் போல் உண்மை பேசிய காங். முதல்வர் அசோக் கெலாட்: மீண்டும் மோடிதான் வருவார்!

மத்தியில் மீண்டும் பாஜக தலைமையில்தான் ஆட்சி அமையும். அப்படி நடந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்! அவரது இந்தக் கருத்துக்கு மாநில பாஜக தலைவர்கள் நன்றி...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு! அரசு உதவாது என எடப்பாடி அறிவிப்பு!

தூத்துக்குடி: பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதியின் பேரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இன்று திறக்கப் பட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி...

திருவாரூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கிறார்கள்: தமிழக பாஜக அலுவலகத்தில்!

சென்னை: பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், பாஜக.,...

பட்டாசு தடைக்கு யார் காரணம்? பரபரப்பை ஏற்படுத்திய நோட்டீஸ்!

பட்டாசு தடைக்கு யார் காரணம் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் அமைப்பினர் வெளியிட்ட நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் தங்களைத் தாங்களே...

அன்று குண்டர் சட்டத்தில் கைதானவர் இன்று தொண்டர் மட்டத்தில் மீறி வேட்பாளரும் ஆகிவிட்டார்

பள்ளி மாணவன் கொலை; கடையை அடித்து நொறுக்கியது; சிறைக் காவலரை தாக்கியது என்ற பல புரட்சிகளை செய்து காட்டியதால். திருவாரூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக #பூண்டி_கலைவாணன் தேர்வுதிருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்த...

காங்கிரஸின் வேலைநிறுத்தம் தொழிலாளிக்காக அல்ல.. தேர்தலுக்காக! பகிரங்கப் படுத்திய கடிதம்!

ஐஎன்டியூசி தலைவர் சஞ்சீவி ரெட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி எழுதியுள்ள கடிதம் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதுஅதில் 12 கருத்துகளை அவர் ராகுல்...

Categories