பொதிகைச்செல்வன்

About the author

வருகிறது 3 சிம் ஆண்ட்ராய்ட் மொபைல்

இரண்டு சிம் ஸ்மார்ட்போன்கள் இப்போது, மொபைல் வர்த்தக சந்தையில் கோலோச்சுகின்றன. இருந்தும் இரண்டு இரட்டை சிம் மொபைல்களை பயன்படுத்தும் நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள். ஒரே மொபைல் போனாக இருந்தால் வசதியாகத்தான் இருக்கும்.இவர்களது பிரச்னைக்கு...

உலகின் மிக முக்கிய பிரதமர் வருகிறார்: மோடியை ஆவலுடன் எதிர்நோக்கும் இஸ்ரேல்!

புது தில்லி:பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப் பயணமாக வரும் ஜூலை 4ம் தேதி இஸ்ரேல் செல்ல உள்ளார். அண்மையில் அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற அவர், பெரிய அளவில் எதிர்பார்ப்பை...

India-US trade relations have the opportunity for Make in India, America First visions

Encouraging both the US and India to foster environments that grow businesses and advance economic opportunity, Dinesh Paliwal, President, and CEO of Harman International...

India-US partnership has never been more important: American Corporate Leader

Describing the meeting between US President Donald Trump and Prime Minister Narendra Modi as highly successful, a top American corporate leader has said that...

நிதிஷ் குமாருக்கு லாலு பிரசாத் விட்ட சாபம்!

புது தில்லி:பாஜக.,வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமார், தன் ஆதரவை வாபஸ் பெற வேண்டும். அவர் மீரா குமாரை ஆதரிக்க வேண்டும் என்று...

தூக்குல தொங்குவேன்னீங்களே!: அமைச்சருக்கு பால் முகவர் சங்கம் கேள்வி

சென்னை:தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது "அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கோரியுள்ளார். இது குறித்து அவர் இன்று...

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை: ராம.கோபாலன்

கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடிய தேசவிரோத சக்திகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட...

சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள் சேர்த்த கர்நாடக இளைஞர்

வாஷிங்டன்:இந்தியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு ஆள் சேர்த்த கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞரான முகமது ஷபி அர்மானை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம் சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம் பெற்ற...

தீபா சார்பில் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு!

இந்தச் சம்பவம் தொடர்பாக மாதவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்தப் புகார் மனுவில், தீபாவுக்கும் தனக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் ஜெயலலிதா வீட்டில் தங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Mentally challenged man stoned to death by youth in Chennai

Police subsequently booked the five youth on charges of murder and arrested them on Tuesday. They were identified as S Azaruddieen (21), Z Tamin Anzari (21), M Aasic (20), A Yasic Ali (20) and S Ibrahim (20).

Pooja Kumar has a tailor-made role in ‘PSV Garuda Vega’

'PSV Garuda Vega', the Praveen Sattaru-directed entertainer, has got well-written characters at its forte.  If George (played by Kishore) is a menacing villain, this...

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

சென்னை: கவிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் காலமானார்.1937ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் பிறந்த...

Categories