Breaking News
ஷூவை கழற்றுமாறு உதவியாளரை அறைந்த நடிகர் பாலகிருஷ்ணாவால் அதிர்ச்சி!
ஹைதராபாத்:
தான் அணிந்திருந்த ஷூவைக் கழற்றுமாறு தனது உதவியாளரை திடீரென அறைந்தார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. இந்தச் சம்பவத்தை அருகில் இருந்து பார்த்தவர்களும், வீடியோவில் கண்டவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்...
துபை, லண்டனில் இருந்து நிதி பெறுகிறார்கள் ஹூரியத் தலைவர்கள்!
புது தில்லி:
ஹூரியத் தலைவர்கள், பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்ல, துபை மற்றும் லண்டனில் இருந்தும் நிதியுதவி பெற்று வருகின்றனர். இது, அண்மையில் கைது செய்யப்பட்ட பிரிவினைவாதி ஷாஹித் உல் இஸ்லாமிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த...
அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தான் அளித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கப்படாத நிலையில்,...
மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வர ஓபிஎஸ் அழைப்பு
இரு அணிகளின் இணைப்பு சாத்தியப் படாத ஒன்றாகி விட்ட நிலையில், தினகரன் அதிமுக.,வின் தலைமை நிலையத்துக்குச் செல்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அதற்குப் போட்டியாக, தமிழகம் முழுவதும் உள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகள் நாளை...
எடப்பாடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ஓபிஎஸ்!
சென்னை:
ஊழல் நிறைந்த அரசு என்று ஓபிஎஸ் வர்ணித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை எதிர்த்து வரும் 10 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ஓ.பன்னீர் செல்வம்.இதுவரை திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநில...
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார் அப்பாஸி!
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார் அப்பாஸி. அவர் அந்நாட்டின் பிரதமர்கள் பட்டியலில் 19ஆவது பிரதமர். அப்பாஸியுடன் 46 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ‘பனாமா பேப்பர்ஸ்’...
2வது நாளாக ரெய்டு! சொகுசு விடுதியில் இருந்த 3 குஜராத் எம்.எல்.ஏ.,க்கள் மருத்துவமனையில்!
பெங்களூர்:கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார் இல்லத்தில் 2ஆவது நாளாக இன்றும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.மின்சாரத் துறை அமைச்சருக்குக் கொடுக்கப்பட்ட திடீர் ’ஷாக்’ என்று இந்த வருமான வரித் துறை சோதனை குறித்துக்...
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா: காங்கிரஸ் கொண்டுவந்தது என ரவிசங்கர் பிரசாத் விளக்கம்
மாநிலங்களவைத் தேர்தலில் ‘நோட்டா’ என்பதை, காங்கிரஸ் ஆட்சியின் போதே கொண்டுவந்தாயிற்று என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
நிதிஷ் குமார் பீகார் மக்களின் முதுகில் குத்திவிட்டார்: லாலு
பாட்னா:நிதிஷ் குமார் பீகார் மக்களை ஏமாற்ற மட்டுமில்லை, முதுகிலேயே குத்திவிட்டார் என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.ரயில்வேக்குச் சொந்தமான ஹோட்டல்கள் குத்தகைக்கு விடப்பட்டதில் ஊழல் நடந்தது...
பீகார் முதல்வராக பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் பதவியேற்பு
பாட்னா:பீகார் மாநில முதலமைச்சராக பாஜக., உறுப்பினர்களின் ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆறாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார்.ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பீகார் முதலமைச்சர் பதவியை...
போதை கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஏர்வாடியில் கைது!
ராமநாதபுரம்:போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஒருவர், போலி ஆவணங்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் முன்னர் முருகன் கோயிலாக இருந்து பின்னாளில் தர்காவாக மாற்றப்பட்ட...
