Author: ரவிச்சந்திரன், மதுரை
மதுரை மாவட்ட கோவில்களில் நாளை சனி மஹா பிரதோஷம்!
மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஜன 11 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது.
என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் கல்லூரியில் சித்த மருத்துவ முகாம்!
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பாக சித்த ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டுக்குத் தயாராகிறது பாலமேடு! தயாராகும் பாதுகாப்பு வேலிகள்!
இடங்களில் தற்காலிக குடிநீர் வசதிகள், தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகங்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது..
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலயை திறக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மதுபானக் கடைகளில் முதல்வர் படம்; பாஜக., கோரிக்கை!
தமிழக அரசு கூட்டுறவு மருந்துக் கடைகளிலும் நியாய விலைக் கடைகளிலும் முதல்வர் படம் இடம்பெறுவது போல், அரசு மதுபானக் கடைகளிலும் முதல்வர் படம் இடம்பெற வேண்டும்
போஸ்டருக்கு பேர் போன மதுரையிலே… அண்ணாமலைக்கு ஒரு போஸ்டர்!
பாஜக தொண்டர்கள் உற்சாகம்! பொதுமக்கள் வரவேற்பு! மீண்டும் தமிழக பாஜக தலைவராக "அண்ணாமலை"
கணக்கெடுப்பில் பாரபட்சம்: அய்யனார்குளம் விவசாயிகள் அதிகாரிகள் மீது புகார்!
பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க முயற்சிப்பதாக அதிகாரிகள் மீது புகார் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க
பசும்பாலுக்கு பணம் உயர்த்திக் கோரி ஆர்ப்பாட்டம்
பொங்கலுக்கு போனஸ், பசும்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால்
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி!
விவசாயிகளின் பேரணி காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெகுநேரம் காத்திருந்து பயணிகள் செல்ல வேண்டியிருந்தது.
இரண்டாம் சோமவாரம்: மதுரை மாவட்ட கோயில்களில் 108 சங்காபிஷேகம்!
மதுரை மாவட்டத்தில், உள்ள சிவ ஆலயங்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
மதுரை கோயில்களில் பிரதோஷ வழிபாடு! திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சுவாமி, அம்பாள், ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதை, ஏராளமான பக்தர்கள்
மதுரை கோயில்களில் வரும் 15ம் தேதி அன்னாபிஷேகம்!
சிவன் மீது செய்யப்பட்ட அன்னா அபிஷேகத்தை, கோயில் சிவாச்சாரியார்கள் தட்டில் வைத்து ஊர்வலமாக சென்று, நீர் நிலைகளில் கரைப்பது
