பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தமிழகத்தில் வாக்குப் பதிவு நாள் மாற்றப் பட வேண்டும்! எழும் கோரிக்கைகள்!
நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்த இரண்டாம் கட்ட தேர்தல் நாளில், தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப். 18 அன்று, மதுரை மட்டுமல்ல... நெல்லையிலும் அன்று திருவிழாதான் என்கின்றனர் நெல்லை வாசிகள்.இந்திய...
மீண்டும் மோடி வேண்டும் மோடி! எதிரொலிக்கும் குரல்கள்!
துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியால் வருங்காலப் பிரதமர் என்று அடையாளம் காட்டப்பட்ட நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வரவேண்டும் என்று நாட்டின் பெரும்பாலான மக்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மீண்டும்...
செல்போனிலேயே டார்ச் இருப்பதால்… தனியாக டார்ச் லைட்டுக்கே அவசியமில்லை என்று சொல்லிக் கொண்டு…
செல்போனிலேயே டார்ச் இருப்பதால்... தனியாக டார்ச் லைட்டுக்கே அவசியமில்லை என்று சொல்லிக் கொண்டு...இப்போதெல்லாம் செல்போனிலேயே டார்ச் இருப்பதால்... தனியாக டார்ச் லைட்டுக்கே அவசியமில்லை என்று சொல்லிக் கொண்டு... தேவைப்படாத டார்ச் லைட்டை நமக்குத்...
பிரதமர் நரேந்திர மோடியின் அபூர்வமான புகைப்படங்கள்! சிறு வயதில் ‘சாது’வாக வாழ்ந்தவர்!
பிரதமர் நரேந்திர மோடியின் அபூர்வமான புகைப்படங்களின் தொகுப்பு இது.மோடி தற்போது நாட்டின் பிரதமராக இருந்தாலும், சிறு வயதில் ஒரு சாது சன்னியாசியைப் போல் வாழ்க்கை நடத்தியவர். சனாதன இந்து தர்மத்தின் மீதான பற்று...
தூத்துக்குடியில் கனிமொழிக்கு சிக்கலை ஏற்படுத்திய கீதா ஜீவன்! வைரலாகும் போன் கால்!
திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவனின் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு எதிரான போன்கால் பிரச்சினையில் திமுகவும் கனிமொழியும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் , தூத்துக்குடி...
அதிமுக., – தேமுதிக., இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!
அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.. தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப் பட்டது!அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த்...
காங்கிரஸ் ஒரு ‘பாகிஸ்தானி ஏஜெண்ட்’! வேதனையில் பீகார் மாநிலத் தலைவர் ராஜினாமா!
பீகார் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கு அவர் கூறிய காரணம், காங்கிரஸ் கட்சியை மக்கள் இப்போது பாகிஸ்தானி எஜெண்ட் என்று சொல்கிறார்கள் என்பதுதான்!பீகார் மாநில காங்கிரஸ்...
தேர்தல் ஆணையரின் அறிவிப்பு! (நேரலை)
2019 மக்களவை தேர்தல்: தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணைஅய்ர்கள் அசோக் லவாசா, சுகில் சந்திரா பேட்டி....டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணைஅய்ர்கள் அசோக் லவாசா, சுகில்...
ரஃபேல் ஆவணங்கள் அமைச்சகத்தில் இருந்து திருட்டுத்தனமாக நகலெடுப்பு! பின்னணியில் ப.சிதம்பரம்?
ரஃபேல் விமானங்கள் குறித்த சர்ச்சைகள் எவ்வளவுக்கு எவ்வளவு ராகுலால் மோசமான நிலையை அடைந்திருக்கிறதோ அவ்வளவுக்கு மோசமான நிலையினை ஆவணத் திருட்டு விவகாரமும் அடைந்திருக்கிறது.ரஃபேல் ஆவணங்கள் களவாடப் பட்டதாக ஒரு குறிப்பை உச்ச நீதிமன்றத்தில்...
அந்தரங்கத்துல தொங்கிக்கிட்டிருப்பது எது? ஸ்டாலின் கிட்ட கேளுங்க..!
இன்றைய டிவிட்டர்வாசிகளின் டார்கெட்டாக ஸ்டாலினின் ஒரு வீடியோ பதிவு உலாவருகிறது.ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசியபோது, இப்போ என்ன நிலைன்னா... மெஜாரிட்டி இல்லாத ஒரு அந்தரங்கத்துல தொங்கிக்கிட்டிருக்கு... என்கிறார். அந்தரத்தில் தொங்குவது என்பதற்கு பதிலாக,...
இன்று சர்வதேச மகளிர் தினம்; பாரதம் அளிக்கும் மகத்தான கௌரவம்!
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது. உலகம் முழுதும் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சாதனைகளுக்காகவும் கௌரவம் அளிக்கும் வகையில் இந்த நாளை சர்வதேச மகளிர் தினம் என்று கொண்டாடி வருகிறார்கள். உலக...
அபிநந்தனை கடும் சித்ரவதை செய்தாங்களாம்! இப்போ இம்ரானை பாராட்டுங்க பாப்போம்..! #தூ_முண்டங்களா!
புது தில்லி: தங்களிடம் பிடிபட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடக்கத்தில் கொடூரமாக சித்ரவதை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன!காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிப்.26...
