About the author
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
கமல் கட்சியில் தமிழிசை இணைப்பு! கலகலக்கும் மய்யம்
கிடைக்கும் இ-மெயில் முகவரிக்கு எல்லாம் அழைப்பு அனுப்புகிறார் கமல் என் தமிழிசை.
ஓசூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து-கார் மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில அரசுப் பேருந்து மற்றும் கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காட்டுத் தீ; உயிரிழப்புகள்; ஊடகக் குற்றச்சாட்டுகள்: ஒரு வனத்துறை பணியாளரின் உள்ளக் குமுறல்
எங்கள் மீது விமர்சனங்களை வைப்பதை காட்டிலும், மக்களிடையே வனங்களையும், வன விலங்குகளையும் குறித்த புரிதல்களையும், தக்க விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவீர்களேயானால் அது உண்மையிலேயே நலம் பயக்கும்.
குரங்கணி மலைப் பகுதியில் தீவிபத்து
குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ... சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ: மலையேற்றம் சென்ற மாணவர்கள்; விமானப்படை உதவியுடன் மீட்புப்பணி
காட்டுத்தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க 10 கமாண்டோக்கள் விரைந்துள்ளதாக அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
45 நாடுகள் பங்கேற்கும் சூரிய சக்தி கூட்டமைப்பு மாநாடு இன்று தொடக்கம்!
புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களில் 40 சதவீதம் என்ற அளவை 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மற்ற நாடுகளும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை மேம்படுத்துதல்
உ.பி., பீகாரில் இன்று இடைத்தேர்தல்! வருங்கால கூட்டணியை முடிவு செய்யும்?!
அரசியல் மட்டத்தில். எனவே இந்த மூன்று மக்களவை, இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
குடிச்சிட்டு வந்து புருசன் அடிச்சா… அடியாத்தி கிரண்பேடி!
எப்போது வன்முறை வெடிக்குமோ என்று ஆண்கள் எல்லாம் அரண்டு போயிருக்கிறார்கள்!
இமய மலையில் ‘ஆன்மிக அரசியல்’ தென்றல்
ஆன்மீக அரசியல் குறித்து பேசி வரும் ரஜினிக்கு இந்த பயணம் ஒரு திருப்புமுனையாக
ஹெச்.ராஜாவின் பின் இந்து முன்னணி துணை நிற்கும்! வைகோவுக்கு சவால்!
திருமாவளவனுடன் சேர்ந்து வைகோ, திருமுருகன்காந்தி, நாம்தமிழர் கட்சியினர் போன்றோர் கோவிலை இடிக்க வரட்டும் எனவும் அப்போது இந்துக்கள் கையை
வெட்டுவார்களா