பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைத் தக்க வைத்தது இந்தியா
ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைத் தக்க வைத்தது இந்தியா
குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனைக்கு தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
International Court of Justice stays death sentence given to #KulbhushanJadhav by Pakistani military court until further notice.
மோடியின் 3 ஆண்டு கால சாதனை திட்டங்கள்
புது தில்லி:
பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவரின் சாதனை திட்டங்களைப் பட்டியலிட்டு பாஜகவினரும், அவர் என்ன சாதனை செய்தார் என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சியினரும் முன் வைத்து...
அரசியலப் பத்தி எதுவும் கேக்காதீங்க: ரஜினி டென்ஷன்!
சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். கடந்த மூன்று தினங்களாக ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அவ்வப்போது பேசவும் செய்தார்.
அரசின் நெட்வொர்க்கையே பயன்படுத்துக: அலுவலகங்களுக்கு குஜராத் அரசு வலியுறுத்தல்
பணப்பரிவர்த்தனை தொடர்பான கணினி பாதுகாப்புகளில் பொதுமக்கள் தங்கள் கணினிகளில் ஏதாவது இணையதள ஊடுருவல்கள் நடந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி குற்றப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
ஓடும் ரயிலில் தகராறு: மனைவியைக் கீழே தள்ளிக் கொன்ற கணவன் கைது
விஜயவாடா:ஆந்திராவில் ஓடும் ரயிலில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆத்திரத்தில் மனைவியைக் கீழே தள்ளிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் தனது...
Cabinet approves Pan-India implementation of Maternity Benefit Program
The Government of India is committed to ensure that every woman gets adequate support and health care during pregnancy and at the time of delivery and every newborn is immunized on time which is the foundation for better health of the mother and the newborn.
முதல் பிரசவத்துக்கு ரூ.6 ஆயிரம்: மத்திய அரசின் பெண்கள் நலத்திட்ட உதவி
முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு, பெண்கள் நலத்திட்ட உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன....
ரஜினி காந்த் பாஜக.,வுக்கு வந்தால் மகிழ்ச்சி: பொன்.ராதாகிருஷ்ணன்
ரஜினி காந்த் பாஜகவுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
காளீஸ்வரி நிறுவனத்துக்குச் சொந்தமான 54 இடங்களில் வருமான வரி சோதனை
காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: வரலாற்றில் முதல் முறையாக திருத்தணியில் 114 F பதிவு
தமிழகத்தில் இந்தக் கோடைக் காலம் பெரும் சோதனையாகத்தான் அமைந்துள்ளது. பல இடங்களில் வெயில் கொளுத்துகிறது. தமிழக வரலாற்றில் முதல்முறையாக 114 டிகிரி ஃபாரன்ஹீட் (45.5 டிகிரி செல்சியஸ்) வெயில் திருத்தணியில் நேற்று பதிவாகியுள்ளது.
நள்ளிரவு திடீர் மின்வெட்டால் அவதிப்பட்ட சென்னை!
பின்னர், மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது சரிசெய்த பின்னர் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
