பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்! அடுத்த 2 நாட்கள்… ஜாக்கிரதை!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்
தமிழக உள்துறை செயலராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொங்கிவரும் தாமிரபரணி! கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை!
இதுபோன்று அகஸ்தியர் அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டதிலும் பல்வேறு பகுதிகளில் விடிவிடிய மழை பெய்து வருகிறது.
கனமழை: குற்றாலம் அருவியில் குளிக்க தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது
சிவசேனா முடிவை எதிர்த்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த ரமேஷ் சோலங்கிக்கு குவியும் பாராட்டு!
My ResignationI am resigning from my respected post in BVS/YuvaSena and
@ShivSena
I thank
@OfficeofUT
and Adibhai
@AUThackeray
for giving me opportunity to work and serve the people of Mumbai, Maharashtra and Hindustan
வீறாப்பு பேசிய சிதம்பரம்; வெச்சி செஞ்ச அமலாக்கத் துறை! வாயை வெச்சுகிட்டு சும்மா இருந்தாதானே..!
இதை அடுத்து.. ப.சிதம்பரத்தின் 12 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளையும் அதன் மூலம் வாங்கிய 16 சொத்துகள் பற்றிய விவரங்களையும் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது அமலாக்கப் பிரிவு..!
ஆண்டாளம்மையை அவமதித்த வைரமுத்துவை அனுமதிக்காதீர்! மலேசிய ஹிந்துக்களின் குரலால் நிகழ்ச்சிக்கு சிக்கல்!
திமுக.,வின் ஆஸ்தான தமிழ்க் கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான வைரமுத்து அடுத்த வாரம் மலேசியாவிற்கு வரவுள்ளார். ஆனால் அவரது வருகைக்கு மலேசிய இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நிகழ்ச்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
என் பேச்சு தவறாக சித்திரிக்கப் பட்டுள்ளது: மன்னிப்பு கோரிய சாத்வி பிரக்யா தாக்குர்!
தமது கருத்து தவறாக திரித்துக் கூறப் பட்டுள்ளது என்று கூறி, சாத்வி பிரக்யா தாக்குர் இன்று மன்னிப்பு கோரினார்.
உள்ளாட்சித் தேர்தல் நாடகத் தனங்கள்: திமுக., அதிமுக., வேடங்கள்!
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக., அதிமுக., இரண்டும் போடும் நாடகத்தனங்கள் குறித்துதான் இப்போது தமிழக அரசியல் களம் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கிறது.
பலத்த மழை: திருச்சி அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!
பலத்த மழை காரணமாக திருச்சி அரியலூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே!
மும்பை:மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார்.
அப்பாடா… நம்ம பயலுவ புத்திசாலிங்க…! பொழச்சிக்குவானுங்க!
அப்பாடா..! நம்ம பயலுஹ புத்திசாலிங்க.. பொழச்சிக்குவானுங்க..! தூக்குல இருந்து தப்பிச்சிட்டான் பய…!
