Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

எனது முதல் சபரிமலை பயணம்  

  கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே போதும் ஐயப்ப சுவாமிகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். முதல் நாளிலே மாலை அணிந்து, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, கறுப்பு நிற உடையில் அவர்கள்...

நான்கு மதங்களின் புனித இடம்

  ஒரே இடம் இந்து, புத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய நான்கு மதங்களுக்கும் புனித இடமாக இருக்க முடியுமா? முடியும். மிக அரிதாக இப்படிப்பட்ட இடங்கள் உலகில் உள்ளன. அப்படியொரு இடம்...

பழிச்சொல்லிருந்து பாண்டியனை காப்பாற்றிய சிவன்

      மதுரையைச் சுற்றிலும் கடம்பவனங்கள் சூழ்ந்திருந்த காலம் அது. பக்கத்து ஊர்களில் இருந்து மதுரைக்கு வருவதென்றால் கூட அடர்ந்த வனங்களை கடந்துதான் வரவேண்டும். அப்படித்தான் வனத்தைக் கடந்து கொண்டிருந்தான் ஒரு...

தெற்கேயும் ஒரு எல்லோரா

  கழுகுமலையைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அங்கு போக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றவில்லை. என் முகநூலில் இருந்த ஜெர்மனி தேசத்து நண்பர் ஒருவர் கழுகுமலையைப்...

கர்ப்பிணி வடிவில் கன்னி மேரி

  சென்னை மின்சார ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் பரங்கிமலை ரயில் நிலையத்தை கடக்கும் போதெல்லாம் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உந்தித் தள்ளும். தூரத்தில் தெரியும் செயின்ட் தாமஸ்...

ஐம்பதில் வந்த கல்யாண ஆசை

எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்தப் பின்னே துறவறம் என்கின்றன வேதங்கள். ஆனால், சங்கர குலத்தில் தை மாதத்தில் மக நட்சத்திரத்தில் பிறந்த சிவவாக்கியர்,   பிறக்கும் போதே”’  சிவ சிவ’ என்ற நாமத்தை சொல்லிக் கொண்டே...
- 2026

மாதவிலக்கு ஆண்!

உலகின் மிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலை சமீபத்தில் டைம் இதழ் வெளியிட்டது.   2014-ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன...

வியப்பூட்டும் வித்தியாசமான தீம் ஹோட்டல்கள்

  சுற்றுலாவில் மிக முக்கியமான ஒரு பங்கு ஹோட்டல்களுக்கு உண்டு. தங்குவதற்கு நல்ல இடமும், ருசியான உணவும் கிடைத்து விட்டாலே போதும் சுற்றுலாவில் பாதி நிறைவடைந்த திருப்தி ஏற்பட்டு விடும். அதிலும் நமக்கு...

காக்கா முட்டை படத்தை என் நெஞ்சில் பச்சை குத்தி வைத்திருக்கிறேன்: மலையாள நடிகர் நெகிழ்ச்சி!

மலையாளத்தில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி காமெடியர்களில் ஒருவராக திகழ்பவர் ஹரிஸ்ரீ அசோக். இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, திலீப், குஞ்சாக்கோ போபன், பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி...

அஞ்சல படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருக்கும்: தயாரிப்பாளர் நம்பிக்கை!

நடிகர் விமல் உடைய படங்களுக்கு விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், மற்றும் ரசிகர்கள் இடையே என்றுமே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். சகல தரப்பினரையும், திருப்தி செய்யும் படமாக அவரது படம் இருக்கும் என்றக்...

தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை : நிம்மதி அளிக்கும் செய்தி

தமிழகத்தில் தற்போது எந்த புயலுக்கும் வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது மக்களுக்கு இப்போது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரு வாரமாக கனத்த...

தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:தமிழகத்தில் மாநில பேரிடம் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய மழை சற்று ஓய்ந்திருக்கிறது....
- 2026

Recent articles

spot_img