பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
மணி சங்கர் அய்யரை கண்டித்து பாஜக போராட்டம் : தமிழிசை சவுந்தர்ராஜன்
சென்னை நெசப்பாக்கத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை தமிழகஅரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலு குறைந்துள்ளது. இதன் காரணமாக, புயலுக்கு வாய்ப்பு இல்லை என்று...
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு உதவ தயார் : பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்தாலும், வெள்ள நீர் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில்...
மழை வெள்ளப் பெருக்குக்காக வழக்கு தொடர முடியுமா? : விளக்கம் அளித்த உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்தாலும், வெள்ள நீர் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்...
பாரீஸில் தீவிரவாதிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை
பாரீஸில் தீவிரவாதிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடை பெற்று ற்றுவருவதாக தெரிகிறது. இதில் போலீஸார் சிலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகிறது. பாரீஸ் தாக்குதல் தீவிரவாதிகளைப் பிடிக்க செயின்ட்...
பெண் காவலர் பயணி ஒருவரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டதில் பலி
மேற்கு வங்காளத்தின் உத்தர்பாரா மற்றும் ஹிந்த் மோட்டார் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த உள்ளூர் பயணிகள் ரெயிலில் இருந்து ரெயில்வே படை பயணி ஒருவரை ரயில்வே படை பெண் காவலர் வெளியே...
அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைது
கடத்தல், கொலை, கொள்ளை, உள்ளிட்ட 20–க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யும்படி மதுரை மாநகர காவல் ஆணையாளர் சைலேஷ் குமார்யாதவ் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க. தலைமைச் செயற்குழு...
கனமழை காரணமாக 27 விரைவு ரயில்கள் ரத்து
தமிழகத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பல விரைவு ரயில்கள் கடந்த சில நாட்களாக ரத்து செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில்ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால்...
சூறாவளி காற்றில் 120 வீடுகள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம்சங்கரன்கோவில் அருகே உள்ள ஜமீன்இலந்தைகுளம் கிராமத்தில் நேற்று மதியம் லேசான மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் மாலை 4 மணியளவில் பயங்கர சூறாவளி வீசியது. இந்த சூறாவளி காற்றில்...
திருச்சி மாநகரில் மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திருச்சி மாநகரில் நவம்பர் 25 ஆம் தேதி மக்கள் நலக் கூட்டணியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தை டிசம்பர் 12...
கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் கடப்பாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலி
ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கடப்பாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலியாகினர். வங்க கடலில் தமிழகத்தின் அருகே நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி...
தமிழக அரசு பேருந்தை மது போதையில் ஓட்டிய ஓட்டுநர்
தேனி மாவட்டம் போடியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற அரசுப் பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக ஓட்டியதால் பயணிகள் அலறியதை அடுத்து பயணி ஒருவரே மாற்று ஓட்டுநராக மாறிய சம்பவம்...
