Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ரூ.500 கோடி நிதி ஒதுக்கியது போதாது : விஜயகாந்த்

தமிழகத்தில் மழை வெள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.500 கோடி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியது போதாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி நியமனம்

தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.   சந்தீப் சக்சேனா தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.  ...

கிருஷ்ணகிரி மாவட்ட ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்தனர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஐயப்பப் பக்தர்கள் கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி துளசி மாலை அணிந்து செவ்வாய்க்கிழமை விரதத்தைத் தொடங்கினர். சபரிமலைக்கு செல்லும் ஐயப்பப் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம் முக்கியமாக...

ஏ.டி.எம் இயந்திரத்தில் தீ விபத்து

  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ஜெயங்கொண்டம், விருத்தாசலம் செல்லும் பேருந்துகள் புறப்படும் இடத்தில், சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.அந்த மையத்தில் காவலாளியாக சுவாமிநாதன் என்பவர் பணியில்...

குளங்கள் ஏரிகள் குட்டைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் பரவலாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பியதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் ராசிபுரம்...

மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 18 ஆயிரம் பேர் மீட்பு

   காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில், மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 18 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் . காஞ்சீபுரம்...
- 2026

மாற்று அரசியலை தமிழகத்தில் மலர செய்ய வேண்டும் : தமிழருவி மணியன்

  தமிழகத்தில், ஊழலற்ற, சமூக நேயத்துடன் சத்தியம் சார்ந்து செயல்படுபவர்களை தேர்தல் களத்தில் தேடி கண்டுபிடித்து மாற்று அரசியலை மலர செய்ய வேண்டும் என தமிழருவி மணியன் கூறியுள்ளார். காந்திய மக்கள் இயக்க...

கூலியை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலித்தொகையை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி அருகே கூலியை விவசாய தொழிலாளர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள புதுஆயக்குடியில் இருந்து வரதமாபட்டிணம் செல்லும்...

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது : கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

தமிழ்நாட்டுக்கான தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதற்கு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில்...

மாண்புமிகு அம்மா உத்தரவால் தமிழகத்தில் அதிக அளவு மழை : மாவட்ட ஆட்சியர் சம்பத்

மழை தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மாண்புமிகு அம்மா அவர்களின் உத்தரவு படி சேலம் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது என...

வென்னிமலையில் சூரசம்ஹாரம்

பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில்  மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும்...

தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், இந்திய ராணுவத்தில் ராணுவ கர்ணலாக பணியாற்றும் அதிகாரி ஒருவர் பலியானார் . இந்திய ராணுவத்தின் 41-வது ராஷ்டீரிய ரைபிள் படையினருக்கும் ஜம்மு காஷ்மீர்...
- 2026

Recent articles

spot_img