பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ரஷ்ய விமான தாக்குதலை நடத்தியது தீவிரவாத அமைப்பே : பாதுகாப்புத் துறை
224 பயணிகளுடன் ரஷ்ய விமானம்கடந்த மாதம் வெடித்துச் சிதறியதற்கு தீவிரவாத தாக்குதலே காரணம் என ரஷ்ய பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, கடும் தண்டனை அளிக்க ரஷ்ய அதிபர்...
தேசத்தை அவமானப்படுத்திய மணிசங்கர் அய்யர் : பிரகாஷ் ஜவடேகர் கடும் தாக்கு
பாகிஸ்தான் இந்தியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றால் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததன் மூலம் மணிசங்கர் அய்யர் கூறி தேசத்தை அவமதித்துவிட்டார்...
17 ஆண்டுகளாக இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
கோவை மாவட்டத்திலுள்ள , பெரியநாயக்கன்பாளையம் சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரின் 70 வயதான மகன் மாகாளி. கூலித் தொழிலாளியான அவர் தனது தம்பி பழனிச்சாமி (37) என்பவருடன் கூட்டு குடும்பமாக வசித்து...
மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்: நடிகை ரோஜா
காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை மிரட்டி கட்சியில் இருந்து விலகச் செய்ய நினைக்கிறார்கள், நான் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என நடிகை ரோஜா கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர்....
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக ராகேஷ் லக்கானி ?
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக ராகேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது. மேலும் இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களுக்குள் வெளியாகும் என்று தகவல்கள் அந்த...
வெள்ள நீரில் தத்தளிக்கும் சென்னை மக்களை மீட்க்க இலவச படகு சேவை
சென்னையில் ’ஓலா கேப்ஸ்’ தனது படகுகளையும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களையும் களத்தில் இறக்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகிறது. ’ஓலா கேப்ஸ்’ என்ற டாக்ஸி நிறுவனம், சென்னையில் மழை நீரால் சூழப்பட்டுள்ள...
தமிழகத்தில் கனமழை காரணமாக 50 இடங்களில் கூடுதல் காய்கறி விற்பனை மையங்கள் : ஜெயலலிதா
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :-. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை நகருக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது....
வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு திமுக சார்பில் சார்பில் ரூ.1 கோடி : கருணாநிதி அறிவிப்பு
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் துயரில் பங்கேற்கின்ற விதமாக திமுக சார்பில் துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் வழங்கப்படும் என்று திராவிட...
தமிழக வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் வட மாவட்டங்களில் தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு...
பஞ்சாங்கம் சொல்லும் புயல் தாக்க செய்தி
பண்டைய காலத்தில் நவீன வானியல் ஆய்வுக்கருவிகள் இல்லாத சூழ்நிலையில் முனிவர்கள் நவ கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாக கணித்தனர். தங்களது கணிப்புகளை வாக்கிய சுலோக குறிப்புகளாக எழுதியும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும்...
மேயர், கணவருடன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை : காவல்நிலையத்தில் இருவர் சரன்
ஆந்திர மாநிலம் சித்தூர் மேயர் கட்டாரி அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று சுட்டுக் கொலை செய்ப்பட்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூர் நகராட்சி மேயர்...
பிரபல பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்
சென்னை: பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடன் கோவையில் 1920-ம் ஆண்டு பிறந்த பித்துக்குளி முருகதாஸ், தமிழ்க் கடவுளான முருகன் மீது நெஞ்சை உருக்கும்...
