பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் சூட்ட தேவையில்லை: மத்திய அரசு பதில்
புதுதில்லி: இந்தியாவுக்கு, ‘பாரத்’ என்ற பெயரை சூட்ட வேண்டும் எனக்கூறி, நிரஞ்ஜன் பட்வால் என்ற சமூக ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-...
தில்லியில் மூத்த போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நொய்டா: தில்லியில் மூத்த போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தில்லியில் நொய்டா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அமித் சிங் தில்லி காவல்...
காய்கறி விலைகளைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை
சென்னை:காய்கறி விலைகளைக் கட்டுப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெய்து வரும் கன...
வெள்ளத்தால் வேலைவாய்ப்பு இழந்த குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி: ராமதாஸ் கோரிக்கை
சென்னை:வெள்ளத்தால் வேலை வாய்ப்பினை இழந்துள்ள குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில்...
ஐதராபாத்: லிஃப்ட் கதவில் தலை சிக்கி 3 வயது குழந்தை பலி
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் லிஃப்ட் கதவில் தலை சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அந்தக் குழந்தையின் ஆசிரியர், குழந்தைகளை முதல் மாடியில் இருந்து 3வது மாடிக்கு...
திராவிடக் கட்சிகளை வங்கக் கடலில் வீசியெறிய முடிவு எடுக்கவேண்டும்: தமிழருவி மணியன்
சென்னை:இரு திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் வீசியெறிய முடிவு எடுக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரத்தைச் சிங்கப்பூராக்குவோம்...
வெள்ளத்தடுப்பு நடவடிக்கை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி ஆலோசனை
வெள்ளத் தடுப்பு முன்னச்செரிக்கை நடவடிக்கைகே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி பார்வையிட்டார்கீழப்பாவூர் பகுதியில் மாதங்கோயில் ,ஆசாரி வடக்குத்தெரு அருகே நீர் வரத்து உள்ள சிறு பாலங்கள் மற்றும் கீழப்பாவூர் குளங்ககளில் இருந்து நீர் வெளியேறும் மதகுகள் மற்றும்...
தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து மாணவி உள்பட 3 பேர் பலி
தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில்வேலூர், அரக்கோணம், வாலாஜா பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்து மாணவி உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் ஆம்பூர் அருகே கானாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பெண்...
ஏரி திறப்பால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலை வெள்ளத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கியது. கனமழை காரணமாகவும், ஸ்ரீபெரும்புதூர், நேமம் உள்ளிட்ட பகுதிகளில்...
கிழங்குடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயிகள்
மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மரவல்லிக் கிழங்குடன் மனு கொடுக்க வந்தால் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது . புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கணேசன்...
ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :- ராகுல் காந்தி பிரிட்டன் நாட்டு குடிமகன் என்றும் அவரது இந்திய நாட்டு குடியுரிமையையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும்...
ஒரே பாடலில் பணக்காரனாவது எப்படி? வெங்கட் பிரபுவின் காமெடி ஆல்பம்!
தமிழ் திரைப்படங்களில் குப்பை பொறுக்கும் ஒருவன் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவதுப் போன்றக் காட்சிகள் வந்ததுண்டு. சிலப் படங்களில் நாயகன் ஒரே பாடலில் மிக பெரிய பணக்காரனாக உயர்வது போன்றக் காட்சிகள் இடம்...
