பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தமிழக பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், நான் துணை நிற்கிறேன் : முதலமைச்சர் ஜெயலலிதா
தமிழகத்தில் மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்; உங்களுடன் நான் துணை நிற்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஆறுதல் கூறியுள்ளார். சென்னையில் கன மழை காரணமாக ஏற்பட்ட...
வியாபரிக்கு கொலை மிரட்டல்
கீழப்பாவூரில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு கீழப்பாவூரில் கடன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதுடன், கடன் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது...
பீடியை சிறு குழந்தைக்கு கொடுத்து புகைக்க வைத்த கொடுமை ! : தமிழகத்தில் புகையிலை விற்பனைக்கு எதிராக போராட்டமா ?
தமிழகத்தில் சிறு குழந்தைக்கு ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து பீடியை கொடுத்து புகைக்க வைத்து கைப்பேசி மூலம் காணொளியாக பதிவு செய்து வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக...
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவை சேர்ந்த 19 பேர் இணைந்ததாக தகவல் : மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது
இந்தியாவை சேர்ந்த இருந்து 19 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக தகவல் இந்திய உளவு ஏஜென்ஸிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்டவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஐ.எஸ்....
முதலமைச்சர் ஜெயலலிதா 10 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், வட உள்மாவட்டங்களிலும், இன்று முதல் 17-ம் தேதி வரை மிக அதிக அளவு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், 10...
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகிவிட்டார்கள் : மருத்துவர் ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :– தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகிவிட்டார்கள் என்றும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர்...
காவல் நிலையத்திற்குள் காவலர்களையே திட்டி, மிரட்டிய வழக்கறிஞரை கட்டுப்படுத்த முடியாத தமிழக காவல்துறை
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் துறைகளில் மிக முக்கியமானது காவல்துறை. அவரது ஆட்சியில் மட்டுமே காவல் நிலையத்திற்குள் கரை வேட்டிகள் புகுந்து அதிகாரிகளை மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்ய முடியாது...
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் இருந்தால் சிலிண்டர் மானியம் ரத்தாகும்?: வெங்கய்ய நாயுடு!
ஹைதராபாத்:ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார். ஆந்திரா, தெலங்கானா வர்த்தகப் பேரவை சார்பில்...
விஜயகாந்த் அடித்தது எனக்கு ஆசீர்வாதம்: சிவகொழுந்து எம்.எல்.ஏ.
பண்ருட்டி: விஜயகாந்த் என்னை அடித்தது எனக்கு அவர் கொடுத்த ஆசீர்வாதம் என்று கூறியுள்ளார் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டார். பண்ருட்டி...
மழை பெய்தால் சேதம் தவிர்க்க முடியாததா? ஜெயலலிதாவின் பொறுப்பின்மை: ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை:மழை பெய்தால் சேதம் தவிர்க்க முடியாதது என்று கூறுவது பொறுப்பின்மையின் அடையாளம் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து...
இறக்கும் இந்திய குழந்தைகள்
இந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொருத்தவரை இந்தியா சாதகமான நிலையில் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின்...
உலகின் சிறந்த சுற்றுலா நகரங்கள்
சுற்றுலாவிற்கென்றே உலகம் முழுவதும் ஏராளமான இடங்கள் உள்ளன. சில நகரங்களில் வெறும் சுற்றுலா மட்டும்தான் பிரதான தொழில். இப்படி உலகம் முழுவதும் நிறைந்து இருக்கும் சுற்றுலா நகரங்களை...
