Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: ‘அதையெல்லாம்’ நீக்கலைன்னா… கடும் நடவடிக்கைதான்! மிரட்டும் கடம்பூர் ராஜூ!

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி, அவற்றை நீக்கவில்லை என்றால்... கடும் நடவடிக்கை எடுக்க முடிவு எடுப்போம் என்று நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சாணி தட்டவா தூண்களை வைத்து மண்டபம் கட்டினார்கள்? என்ன கொடுமை இது!

காரணம் மண்டபம் நேர் எதில் பள்ளி கட்ட இடம் கேட்டு சபை கட்டிய மதமாற்ற கிறிஸ்து சபை ஒன்று உள்ளது. நமது அடையாள அழிப்பு மெல்ல அல்ல, அதிவேகமாக தொடங்கி விட்டது,

‘படித்ததில் பிடித்தது’ன்னாலே… அது திருடுறதுதானே! ஹெச்.ராஜா அதோட நிறுத்தியிருக்கலாம்!

பேசாம அமைதியா இருங்க சார்... அனேகமா இன்னும் ரெண்டு நாள்ல படம் மண்ணுக்குள்ள போயிடும்! பப்ளிசிட்டி கொடுத்து ஓடவச்சிடாதிங்க

திருமண் கிராமத்தை திருச்சபை கிராமமாக மாற்ற சதி! முளையிலேயே கிள்ளி எறிய களத்தில் தொண்டர்கள்!

கிறிஸ்தவ மதமாற்றம் தடுப்பது, இந்து சமயம் காப்பது என்கின்ற தர்மப்படி இறைவன் அருளோடு செய்யக்கூடிய அருளாளர்கள் அனைவரும் இந்த பணியில் இணைந்து வாருங்கள் . மேலும் கிறிஸ்தவ மதமாற்றத்தால் பாரத நாட்டிற்கு ஆபத்து அதோடு கூட இந்த திருமண் கிராமத்திற்கும் ஆபத்து

சபரிமலை; குழப்பம் விளைவித்த கம்யூனிஸ்ட்கள்; அமைதிப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்!

சபரிமலை; குழப்பம் விளைவித்த கம்யூனிஸ்ட்கள்; அமைதிப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்!

சித்திர ஆட்ட பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சித்திர ஆட்ட பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நியூஸ் சேனலால் கொந்தளிப்பு! ஒளிப்பதிவாளர் காயம்; அமைதிப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்.,!

மாத்ருபூமி சேனலில், கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எஃப்ஐ)-ஐச் சேர்ந்த நபர் ஒருவர், சபரிமலையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி.,தான் என்று பேட்டி அளித்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இடையே இந்த சேனலின் செய்கைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதனால் அங்கே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, போலீஸார் அந்த சேனலின் ஒளிப்பதிவாளரையும், டிஒய்எஃப்ஐ., நபரையும் காப்பாற்றி வேனில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

கர்நாடக இடைத்தேர்தல்: காங். மஜத., கூட்டணி வெற்றி! எடியூரப்பா மகன் ஷிமோகாவில் வெற்றி!

நடைபெற்று முடிந்த கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ், மஜத., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் பாஜக., வெற்றி பெற்றது!

சபரிமலையை நாசம் செய்ய நினைப்பவர்களை அனுமதிக்க மாட்டோம்!

நேற்றிலிருந்து சபரிமலையில் இருக்கும் பாஜக மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் ரமேஷ், கம்யூனிஸ்ட்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு பலமுறை இலக்கான கண்ணூரைச் சேர்ந்த வல்சன் உள்ளிட்டோர் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினர்.

சபரிமலை ஐயப்பஸ்வாமி நடை திறப்பு! என்றும் இல்லாத வகையில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள்!

கேரள அரசின் தீவிர முயற்சியால், பெண்கள் சபரிமலை சந்நிதிக்கு கொண்டு வரப்பட்டால், பிரச்னை ஏற்படக் கூடும் என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸார் மற்றும் போலீஸ் நண்பர்கள் என கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சிறப்பு பணியாக சபரிமலை சந்நிதியை ஒட்டி நிறுத்தப் பட்டுள்ளனர்.

சர்காருக்கு ‘நோ’: ஓடுது பில்லா பாண்டி! ராணி பாரடைஸ் சொன்ன காரணம்..!

தஞ்சையில் சர்கார் திரைப்படத்தின் முதல் 2 நாள் காட்சிகளை விஜய் ரசிகர் மன்றத்தினரிடமே ஒப்படைக்குமாறு வினியோகஸ்தர்கள் வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ள ராணி பாரடைஸ் திரையரங்க உரிமையாளர், தங்கள் திரையரங்கில் ரசிகர் காட்சி முறை பின்பற்றப் படுவதில்லை என்பதால், அதற்கு பதிலாக பில்லா பாண்டி படத்தை திரையிடுவதாகக் கூறியுள்ளார்.

டிவிட்டரில் டிரெண்டான #WeHateDMK: ஹிந்து ஆன்மிகவாதிகள் ஓட்டு மட்டும் வேணுமோ?! போங்கடா பக்கிகளா!

நாளை அனைத்து முக்கிய கட்சித் தலைவர்களும் "தீபாவளி வாழ்த்து" சொல்லுவர். ஒருவரைத் தவிர, அவர் வரும் MP தேர்தலில் 0சீட்களும், MLA தேர்தலில் 50க்கும் குறைவான சீட்டுகளைப் பெருவார் என்பது கூடுதல் தகவல். #WeHateDMK

Categories