Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

விஷ்ணு பிரியா மரணம் குறித்து பேச அனுமதி மறுப்பு: தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூ., பா.ம.க. வெளிநடப்பு

சென்னை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு ப்ரியா மரணம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சபையில் இருந்து வெளியேறுவதாக திமுக., காங்கிரஸ், கம்யூ., பாமக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன....

அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது: ராமதாஸ்

சென்னை: அதிமுக ஆட்சியில் காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார், இன்று இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை...

அட்டாக் பாண்டி கைது

மு.க. அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் ’பொட்டு’ சுரேஷ் கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த ’அட்டாக்’ பாண்டி கைது.

நாமக்கல் எஸ்.பி காத்திருப்போர் பட்டியலில்

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு; நாமக்கல் எஸ்.பி செந்தில்குமாரிடம் CBCID போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்....

மு.க.அழகிரி ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி கைது

சென்னை: மு.க. அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அட்டாக் பாண்டி, இன்று மும்பையின் புறநகர் பகுதியான வாஷியில் கைது செய்யப்பட்டார். மதுரையில் திமுகவின்...

சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல்?

மதுரை: நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதாக செய்தி பரவியது. திருச்செந்துாரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காலை 7:25 க்கு, ஒரே விமானத்தில், நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன், நடிகை...
- 2026

இளநீரில் மயக்க மருந்து கொடுத்து 16 வயது சிறுமி பலாத்காரம்: 4 பேருக்கு வலைவீச்சு

புதுச்சேரி: புதுச்சேரியில் இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துயினர் தேடி வருகின்றனர். புதுச்சேரி டிஎன்.பாளையத்தைச் சேர்ந்த 16 வயது தனது...

மந்த்ர புஷ்பம்

மந்த்ர புஷ்பம்  யோபம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான்பவதி| சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி| ய ஏவம் வேத யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி| அக்னிர்வா...

மந்த்ர புஷ்பம்

மந்த்ர புஷ்பம்  யோபம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான்பவதி| சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி| ய ஏவம் வேத யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி| அக்னிர்வா...

திருவேகம்ப மாலை-பட்டினத்தார்

திருவேகம்பமாலை-பட்டினத்தார்பட்டினத்தார் காவேரிப் பூம்பட்டினத்தில் சிவநேசர் ஞானகலை எனும் பெற்றோருக்கு நன்மகனாய்ப் பிறந்தார். வாணிகத்தில் ஈடுபட்டுப் பொருட்குவித்து சிவபூசைகளில் செலவழித்தார். சிவகலை எனும் பெண்ணை மணந்தார். குழந்தைப் பேறில்லாததால் திருவிடைமருதூரில் சிவசருமர் எனும் பிராமணர்...

மிகச்சிறிய முட்டை

பாவூர்சத்திரம் தியாகி விஸ்வநாத தாஸ் நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது வளர்த்து வரும் கோழி மிகச் சிறிய அளவிலான முட்டை இட்டுள்ளது சாதாரண முட்டைகளை விட 3 மடங்கு சிறியதாக இருப்பதால் பொதுமக்கள்...

பூமி பூஜை

 கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின்  கீழ் பல்வேறு திட்டப்பணிகளுக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார்  இதில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில்  குட்டியான்குளத்தில் பாலம் மற்றும் தடுப்பு சுவர் ...
- 2026

Recent articles

spot_img