பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
மு.க.ஸ்டாலின் மதுரை வர தடை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில், மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மதுரைக்கு, மு.க.ஸ்டாலின் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் வருவதற்கு தடை விதிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....
சிவகார்த்திகேயனை தாக்கியது அஜித் ரசிகர்கள்!: நடிகர் ஸ்ரீகாந்த் ட்விட்டால் பரபரப்பு
சென்னை: சமூக இணைய தளங்களில் சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் தாக்கினார்கள் என்ற பரபரப்பு இன்னும் ஓயவில்லை, அதற்குள் இதற்குக் காரணம் அஜித் ரசிகர்கள் என்று நடிகர் ஸ்ரீகாந்த் பெயரில் இயங்கும் டிவிட்டர் பக்கத்தில்...
கீழப்பாவூரில் ஏகதின தீர்த்தவாரி
தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் வருகிற 24.09.2015வியாழக்கிழமை புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி...
கீழப்பாவூரில் ஏகதின தீர்த்தவாரி
தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் வருகிற 24.09.2015வியாழக்கிழமை புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி...
தேர்தல் ஆணையம் எங்கள் வசம்: மே.வங்க பாஜக தலைவர் பேச்சு
சுரி (மேற்கு வங்கம்): தேர்தல் ஆணையம் எங்கள் வசத்தில் உள்ளது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜோய் பானர்ஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநில பாரதீய ஜனதா கட்சியின்...
ராஜபட்சவுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்: மதுரை ஆதீனம்
ஈரோடு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சவுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசினார்.ஈரோட்டுக்கு வந்திருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், செய்தியாளர்களிடம் பேசியபோது, இலங்கைத் தமிழர்களைக் கொன்று...
விஷ்ணுப்ரியா மரணம்: நாமக்கல் எஸ்பி., சஸ்பெண்ட்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பாக, நாமக்கல் எஸ்பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. முன்னதாக அவரது மரணத்துக்கு, அவரின் மேலதிகாரிகளின் நெருக்கடிதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விஷ்ணுப்ரியாவின் பெற்றோரும்...
தனுஷ்கோடி – தலைமன்னார் சாலை அமைக்கும் திட்டம்: அடுத்த மாதம் பேச்சு
சென்னை: தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை ரூ. 33 ஆயிரம் கோடி மதிப்பில் சாலை அமைக்கும் திட்டத்துக்கான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுடனான...
உள்நாட்டு விசாரணையே போதும்: 47 நாடுகளுக்கு இலங்கை கடிதம்
கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதுமானது என்பதை வலியுறுத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு இலங்கை அரசு கடிதம் எழுதியுள்ளது....
ஆம்புலன்ஸ் அனுப்ப தாமதம்: டாக்டருக்கு சரமாரி அடி உதை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நெருக்கடியான நேரத்தில், ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் அரசு டாக்டரை நோயாளியின் உறவினர்கள் உள்ளே புகுந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் நோயாளி ஒருவரை...
இலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்டசபை தீர்மானத்தால் பயன் ஏதுமில்லை: சுப்பிரமணிய சாமி
சென்னை: இலங்கைப் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரும் தமிழக சட்டசபைத் தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி. நேற்று மாலை தில்லியில் இருந்து விமானம்...
நான் நல்லா இருக்கேன்: டிவிட்டரில் சிவகார்த்திகேயன்
மதுரையில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள ஞாயிறு அன்று மதுரை விமான நிலையம் வந்த நடிகர் சிவகார்த்திகேயனை சிலர் தாக்கியதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்...
