Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

பட்டாசு வெடித்தலைத் தடுப்பதன் பின்னே… ஒரு மதவெறி அரசியல்…!

வருடம் முழுக்க செய்யிற தப்புக்கெல்லாம் எச்சரிக்கை மட்டும் போடுவாங்களாம்... ஒரு நாள் கூத்துக்கு தடை போடுவாய்ங்களாம்..! நிலவரத்தை சின்னப் புள்ளைங்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்க....!

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றதை அடுத்து பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

தீபாவளி நாளில் கொட்டப் போகுது கன மழை! சபரிமலைக்குப் போனா.. மழை.. மழை… தயாராய் இருங்க…!

நவ.6 முதல் 8 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பருவமழை வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது சபரிமலையா? இல்லை பாகிஸ்தான் பார்டரா?: கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்!

இது சபரிமலையா இல்ல பாக்கிஸ்தான் பார்டரா? எதுக்குடா இவ்வளவு போலீஸ குவிச்சு வெச்சிருக்கீங்க? வேற எவளும் கோவிலுக்கு வர்றதா சொல்லிருக்காளுகளா? - இது தான் கேரள அரசைப் பார்த்து மக்கள் எழுப்பும் கேள்வி.

பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கிய மன்னார்குடி ஜீயர்!

இந்நிலையில், ஸ்ரீங்கத்தில் உள்ள மன்னார்குடி ஜீயர் மடத்தில், மன்னார்குடி ஜீயர் ஸ்வாமிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். 

புகழ்பெற்ற உத்தரகோசமங்கை மரகத நடராஜரை கொள்ளை அடிக்க முயற்சி! பக்தர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி நடந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரகத நடராஜர் சிலையை திருடமுயற்சி செய்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நிலக்கல் டூ பம்பை… பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவை அளிக்க ஐயப்ப சேவா சமாஜம் ஏற்பாடு!

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஒரு முடிவினை அறிவித்திருக்கிறது. சபரிமலை குறித்த விவகாரம் கொழுந்து விட்டு எரியும் சூழலில், மாநில அரசு சபரிமலை பயணத்துக்கு பல்வேறு முட்டுக் கட்டைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்துக்கள் ஏன் இந்து வியாபாரிகளின் கடைகளில் பொருள்களை வாங்க வேண்டும்?!

இஸ்லாமியர்களும் கிராமப் புறங்களில் அப்படியே! அருகருகே இந்து, இஸ்லாமியர் என இரண்டு கடை இருந்தால்... இஸ்லாமியர் கடையிலேயே பொருளை வாங்குவார்கள். கூட்டம் இருந்தாலும் சரி... நின்று பார்த்து, நிதானமாக வாங்கிச் செல்வார்கள்.

சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை… நவ.8ல் தொடங்கி 6 நாட்கள்! கேரளத்தைக் கலக்கப் போவதாக பாஜக., தகவல்!

சபரிமலை பிரச்சினை குறித்து தனது இந்து விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தேடும் முயற்சிக்கு விஜயனுக்கு கொடுக்கப்பட்ட முதல் அடி என்று இந்து இயக்கத்தினர் கூறுகின்றனர். சபரிமலை விவகாரத்தில், கேரள கம்யூனிச அரசும், பிணரயி விஜயனும் தனித்துவிடப்பட்டுள்ளாக விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.

ஆலய சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உத்தரவு! முதல் வெற்றி என்கிறார் ஹெச்.ராஜா!

குத்தகை பாக்கி வைத்திருப்பவர் தங்களது பெயர் வெளித் தெரிந்தால், அதற்காக வெட்கப்பட்டு வேதனைப்பட்டு கேவலப்பட்டு, நாணத்தால் கூசிக் குறுகி நின்றதெல்லாம் அந்தக் காலம். இப்போதோ காலரை தூக்கி விட்டுக் கொண்டு, கெத்தாகத் திரிகிறார்கள்.

தென்கொரிய அதிபருக்கு மோடி கொடுத்த ஆச்சரிய தீபாவளிப் பரிசு! மகிழ்ச்சியில் மூன் ஜே!

அதை கவனித்த பாரதப் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் அறியாமல், அவர் அளவுக்கு நாலைந்து கோட்டுகளை தைக்க வைத்து தயார் செய்து, தென்கொரிய அதிபர் மூன் ஜே வுக்கு அனுப்பிவைத்தார்.

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் தொடங்கியது.

Categories