Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஜாட் இனத்தை ஓபிசியில் சேர்த்தது செல்லாது

புதுதில்லி: ஜாட் இனத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. ஜாட் இனத்தை ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்...

மனைவியை சூட்கேஸில் வைத்து கடத்த முயன்ற கணவர் சிக்கினார்

போலந்து நாட்டில் மனைவியை சூட்கேசில் அடைத்து வைத்து கடத்த முயன்ற கணவர் ரயில் நிலையத்தில் சிக்கினார். போலந்து நாட்டில் பெலாரஸ் எல்லையில் உள்ள தெரஸ்போல் ரயில் நிலையத்துக்கு ஒருவர் மிகப் பெரிய...

விரைவில் சந்திக்கிறேன்: பிரசாந்த் பூஷனுக்கும் யோகேந்திர யாதவுக்கும் கேஜ்ரிவால் பதில்

புது தில்லி: உங்கள் இருவரையும் விரைவில் சந்திக்கிறேன் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ள பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் இருவருக்கும் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் பதிலளித்துள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை...

சட்டப்பேரவை வன்முறை- உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: அவைத் தலைவர்

திருவனந்தபுரம்: கடந்த 13ம் தேதி கேரள சட்டப் பேரவையில் வெடித்த வன்முறை சம்பவத்துக்கு, வன்முறையில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள சட்டப்பேரவைத் தலைவர் சக்தன் கூறியுள்ளார்....

சீன அதிபரை விட மோடியின் சம்பளம் அதிகம்!

உலகின் இரண்டாவது பொருளாதார வலிமையான நாடு என்று பெயரெடுத்த சீனாவின் அதிபரை விட மோடியின் சம்பளம் அதிகமாம். சர்வதேச நாடுகளில் பிரதமர். அதிபர்களின் சம்பளம் குறித்து ஓர் ஆய்வறிக்கை நடத்தப்பட்டது. தகவல்கள்...

மேகதாது அணை திட்டத்தை தடுக்கக்  கோரி மார்ச் 23ல் பா.ம.க. போராட்டம்

சென்னை: மேகதாது அணை திட்டத்தை தடுக்கக் கோரி மார்ச் 23ல் பா.ம.க. போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி இன்று வெளியிட்ட அறிக்கை: காவிரி...
- 2026

கைவினை கம்பளத் துறை திறன் மையம்: தில்லியில் நாளை துவக்கம்

புது தில்லி: கைவினை மற்றும் கம்பளத் துறை திறன் மையம் என்ற புதிய நிறுவனத்தை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (தனிபொறுப்பு), நாடாளுமன்ற விவகார துறையின் இணை அமைச்சர்...

ஹெட்போன் அணிந்த புத்தர் படம்: பேஸ்புக்கில் வெளியிட்டவருக்கு இரண்டரை ஆண்டு சிறை

மியான்மர் நாட்டின் யங்கூன் நகரில் வி கேஸ்ட்ரோ என்ற இரவு விடுதியை நடத்தி வரும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பிலிப்ஸ் பிளாக்வுட் ( வயது 32) தனது இரவு விடுதி விளம்பரத்திற்காக கடந்த...

ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் பிரமுகர் கொலையில் பார்வர்ட் பிளாக் பிரமுகர் கைது: பதற்றம்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில்,புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு...

மவுலிவாக்கம் கட்டட விபத்து வழக்கு: விசாரணை ஆணைய அறிக்கை சட்டசபையில் தாக்கலாகும் என தகவல்

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்து குறித்து நடந்து வரும் விசாரணை ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கலாகும் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். ...

பெண்கள் பாதுகாப்புக்கான இணையதளம் அறிமுகம்

புது தில்லி: பெண்கள், எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியவர்கள் பிரிவு ஆகியோரின் பாதுகாப்புக்காக மத்திய அரசு விரைவில் mysecurity.gov.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் பாதுகாப்புக்கான செயலி இணைய...

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் பலி

கோவில்பட்டி: தமிழக முதல்வராக் ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என்று வேண்டி கோவில்பட்டியில் தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி எட்டயபுரம்...
- 2026

Recent articles

spot_img