Dhinasari Tamil News Web Portal Admin
நவராத்திரிகள்: வகைகள், வழிபாடுகள்!
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் அருள்புரியும் சக்தியின் அம்சங்களை வழிபாடு செய்யும் ஒன்பது இரவுகளே நவராத்திரிகள் எனப்படுகின்றன. ஒன்பது இரவுகள் பத்து பகல்கள் இத்திருநாள் நடைபெறுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி எனப்படுகிறது....
சந்தேகத்தில் சக தொழிலாளியைக் கொன்ற தமிழக இளைஞருக்கு சிங்கப்பூரில் 16 ஆண்டு சிறை
சந்தேகப்பட்டதன் பேரில் சக தொழிலாளியைத் தாக்கிக் கொன்ற தமிழக இளைஞருக்கு 16 ஆண்டு சிறையும் 12 பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி தேவராஜன்(23) என்பவர் கடந்த 2012-ம்...
5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம் : புதிதாக நியமித்து மேலிடம் அதிரடி
புது தில்லி: 5 மாநிலங்களின் தலைவர்களை தூக்கி விட்டு புதிய தலைவர்களை நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம். ராகுல் காந்தியின் முக்கிய ஆதரவாளரான அஜய் மக்கன் தில்லி பிரதேச காங்கிரஸ்...
இலங்கைக்கு மோடி செல்லும்போது மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்: எச்.ராஜா
புதுக்கோட்டை: இலங்கைக்கு பிரதமர் மோடி செல்லும்போது, மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறினார். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக...
‘பழகிய’ வீடியோவை வைத்து மிரட்டியவனுக்கு பணம் கொடுக்க பாலியல் தொழிலில் ஈடுபட்ட மாணவி!
கோவை: தன்னுடன் பழகியபோது, உல்லாசமாக இருந்த வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு, பிறகு மிரட்டியதால் பயந்து போன மாணவி, அவனுக்கு பணம் கொடுப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். ...
கூடுதலாக 101 தேசிய நீர்வழிப் பாதைகள் : பொன். ராதாகிருஷ்ணன்
புதுதில்லி: ஏற்கெனவே உள்ள தேசிய நீர் வழிப் பாதைகளுடன் கூடுதலாக 101 தேசிய நீர்வழிப் பாதைகள் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர்...
தெலங்கானா: ரிலையன்ஸ் பைப் லைனில் எரிவாயு கசிவு; பெரும் விபத்து தவிர்ப்பு
ஹைதராபாத்: தெலங்கானாவில் ரிலையன்ஸ் எரிவாயு பைப் லைனில் வாயு கசிவு தெலங்கானாவின் சங்கரெட்டி பகுதி வழியே செல்லும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் எரிவாயு பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. இதனை அடுத்து...
இலங்கை நாடாளுமன்றம் ஏப்.23ல் கலைக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் வரும் ஏப்ரல் 23-ந் தேதி கலைக்கப்படும். இந்நிலையில் மார்ச் மாதம் பிரசாரத்தைத் தொடங்க இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை...
மானியமில்லா சமையல் கேஸ் சிலிண்டர்: ரூ. 5 விலை உயர்வு
புது தில்லி: மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 5 வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதை அடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இனி ரூ. 610–க்கு விற்பனை...
கட்சியில் பிளவு இல்லை என்கிறார் ஆம் ஆத்மியின் யோகேந்திர யாதவ்
புது தில்லி: கட்சியில் பிளவு எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறுகிறார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை...
லஞ்சம் பெற மறுத்த போலீஸ்காரரை நேரில் அழைத்து முதல்வர் பாராட்டு
ஹைதராபாத்: பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு லஞ்ச பெற மறுத்த போலீஸ்காரர் குறித்து அறிந்ததும், அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார் தெலங்கானா முதல்வர். தெலங்கானா மாநிலம் ஜூப்ளிஹில்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து...
பாலசந்தர் இல்லாமலும் ரஜினி உருவாகியிருப்பார்; ஆனால் நான்? : ‘உத்தமவில்லன்’ கமல்ஹாசன்
சென்னை: இயக்குனர் பாலசந்தர் இல்லாமலும் ரஜினி உருவாகியிருப்பார். ஆனால் நான் உருவாகியிருக்க மாட்டேன் என்று உத்தமவில்லன் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் பேசினார். ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல்', "திருப்பதி...
