Dhinasari Tamil News Web Portal Admin
அஃப்சல் குரு உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்: பிடிபி.,யின் அடுத்த சர்ச்சை
புது தில்லி: நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அஃப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியுள்ளது. இதன்மூலம் அக்கட்சி மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது....
“கான்’ நடிகர்களின் படங்களைப் புறக்கணிக்க பாஜக., எம்பி., சாத்வி ப்ராச்சி வேண்டுகோள்
இந்துப் பெண்களை இஸ்லாமிய கதாபாத்திரங்கள் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள், வன்முறைக் கலாசாரத்தைப் பரப்பும் காட்சிகள் கொண்ட பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான்...
பிழை இல்லாத வாக்காளர் பட்டியல்: தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
சென்னை: வாக்காளர் பட்டியலை பிழையில்லாமல் உருவாக்குவதற்காக தேசிய அளவிலான திட்டம் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் அங்கீகரிப்புத் திட்டம்...
குடும்ப விழாவில் கருணாநிதியைப் பார்த்தார் அழகிரி; ஆனால் பேசவில்லை!
சென்னை: சென்னையில் தங்களது குடும்ப விழாவில் திமுக தலைவரும் தந்தையுமான கருணாநிதியை நேரில் சந்தித்தார் அழகிரி. ஆனால், பேசாமல் நகர்ந்து விட்டார். கருணாநிதியின் மகன் தமிழரசு இல்ல விழா சென்னை...
சி.பி.எஸ்.இ. +2, 10-ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கின
புது தில்லி: சி.பி.எஸ்.இ. + 2, 10-ம் வகுப்புத் தேர்வுகள் நாடு முழுவதும் திங்கள்கிழமை நேற்று தொடங்கின. இந்தத் தேர்வுகளை தமிழகத்திலிருந்து 46 ஆயிரம் பேர் எழுதினர். பிளஸ் 2 தேர்வில்...
மனைவி தற்கொலை வழக்கு: கணவனுக்கு 7 ஆண்டு சிறை
சென்னை: மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகளிர் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, தேனாம்பேட்டை திரு.வி.க., குடியிருப்பைச் சேர்ந்த ராஜா(32),...
நீலப்புரவி வீரன்
பாகம் 3 அநிதி பெரிது நீலப்புரவியில் வந்து திருவாங்கூர் அரசகுலப் பெண்ணை அழைத்துச் சென்ற இளைஞன் யார்? என்று இந்தக் கதையைப் படிக்கும் நேயர்களுக்கு தோண்றியிருக்கும். மீண்டும் அவசரப்படாதீர்கள் எஜமானர்களே. சொல்கிறேன்....
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது மத்திய மாநில அரசின் கடமை: ஜி.கே.வாசன்
சென்னை: மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று குறிப்பிட்டுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உடனடியாக இவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்....
சீனாவில் அரசுக் கொள்கை வகுக்கும் குழுவில் பணக்காரர்கள்!
பீஜிங்: சீனாவில் இந்த வாரம் துவங்குகின்ற கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு முக்கிய அரசியல் கூட்டங்களில் அந்நாட்டின் முதல் பத்து பணக்காரர்களில் ஐந்து பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் மிகப் பெரிய...
போக்குவரத்துத் தொழிலாளர் பேச்சுவார்த்தை மார்ச் 12க்கு ஒத்திவைப்பு
சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய...
கவிஞர் தாமரைக்கு ஆதரவாக களத்தில் குதித்த கவிஞர் மாலதி மைத்ரி
சென்னை: கணவன் தியாகுவை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி தர்னா போராட்டம் நடத்தி வரும் திரைக் கவிஞர் தாமரைக்கு ஆதரவாக கவிஞர் மாலதி மைத்ரி களத்தில் குதித்துள்ளார். இந்த விவகாரம்...
தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா? : கவிஞர் தாமரைக்கு ஆதரவாக எழுத்தாளர் ஞானி கேள்வி
சென்னை கணவன் தியாகுவை சேர்த்து வைக்கக் கோரி தர்னா போராட்டம் நடத்தி வரும் கவிஞர் தாமரைக்கு ஆதரவாக, எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி, தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்....
