Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ஜுலை 2ல் துவங்குகிறது அமர்நாத் யாத்திரை

புது தில்லி அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 2, 2015 அன்று துவங்கி ஆகஸ்ட் 29, 2015 அன்று நிறைவு பெறும். பல்தல் மற்றும் பகல்காம் வழியாக...

தென்னாப்பிரிக்கா 201 ரன்களில் அபார வெற்றி

கான்பெரா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், லீக் சுற்றின் 24வது போட்டியில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள அயர்லாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து...

சிறுமியுடன் பாலியல் தொடர்பு: நட்சத்திர கால்பந்து வீரர் கைது

15 வயது சிறுமியுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டதாக, இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து...

நேஷனல் புக் டிரஸ்ட் தலைவர் மாற்றம்: சேதுமாதவனுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். இதழாசிரியர்

புது தில்லி: நேஷனல் புக் டிரஸ்டின் தலைவர் மாற்றப் பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஏ.சேதுமாதவன் மாற்றப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் சுருக்கப்பட்டு, அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இதழான...

‘நிர்பயா’ குற்றவாளியின் பேட்டி: திகார் சிறை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கிறது உள்துறை

புது தில்லி: கடந்த 2012ம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ துணை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியிடம் ஆவணப் படத்துக்காக பேட்டி...

வடகொரியா ஏவுகணை சோதனை: தென்கொரியா, ஜப்பான் கண்டனம்

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியதற்கு தென்கொரியாவும் ஜப்பானும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறைந்த தொலைவு சென்று இலக்கினைத் தாக்கும் இரு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல்...
- 2026

அயர்லாந்துக்கு வெற்றி இலக்கு 412 ரன்கள்: தென்னாபிரிக்கா அபார பேட்டிங்

கான்பெரா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், லீக் சுற்றின் 24வது போட்டியில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள அயர்லாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கான்பெரா நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில்...

பலாத்காரத்தின்போது அமைதியாக இருந்திருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது: குற்றவாளி முகேஷ் சிங்

புது தில்லி: நாட்டையே உலுக்கிய தில்லி துணை மருத்துவ மாணவி 'நிர்பயா’ கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், அந்தப் பெண் பலாத்காரத்தின் போது எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக...

பிறந்த நாள் விழாவில் திரண்டது ரூ.24 லட்சம்: அறக்கட்டளைக்கு வழங்கினார் ஸ்டாலின்

சென்னை: தனது பிறந்த நாள் விழாவில் திரண்ட ரூ.24 லட்சத்தை திமுக அறக்கட்டளைக்கு மு.க.ஸ்டாலின் வழங்கியதாக திமுக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. திமுக சார்பில் வெளியான செய்திக் குறிப்பில்,...

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகம், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்...

மத்திய பட்ஜெட்டில் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 4.4 லட்சம் கோடி குறைப்பு: வைகோ கண்டனம்

சென்னை: மத்திய பட்ஜெட்டில் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 4.4 லட்சம் கோடி குறைக்கப்பட்டுள்ளதாக மதிமுக., பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ...

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இனப்படுகொலையை நியாயப்படுத்திப் பேசுவதா?: திருமாவளவன் கண்டனம்

சென்னை: ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இனப்படுகொலையை நியாயப்படுத்திப் பேசுவதா? என்று இலங்கை அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,...
- 2026

Recent articles

spot_img