Dhinasari Tamil News Web Portal Admin
இளம் தலைமுறையைக் காப்பாற்றாதே இந்தக் கல்வித் தரம்!
இந்தியாவில் ஆரம்பப் பள்ளி மாணவர்களிடையில் அடிப்படையான கல்வியறிவு எந்த அளவு உள்ளது என்பது குறித்து ஸ்டான்ஃபோர்டு பல்கலை மூலம் நிகழ்த்தப் பட்ட
நம்பிக்கை என்பதே மூடத்தனம்! இதில் தனியாக எங்கே வந்தது மூடநம்பிக்கை என்பது?
நடக்கும், நடக்காமல் போகும் இருக்கும் இல்லாமல் போகலாம் என உறுதியாக, அறுதியிட்டுச் சொல்ல முடியாத உண்மைப் பொருளாக நம்பிக்கை எனும் எண்ணம்
எடுத்த காரியம் வெற்றிபெற… உங்கள் நட்சத்திரத்துக்கு உகந்த இந்த நாட்களில் செய்து பாருங்க..!
நல்ல காரியம் ஆரம்பிக்கும் முன் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற ராசியான நட்சத்திரம் பாருங்க நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான
ஈ-சஞ்சீவனி செயலி, யுபிஐ பரிவர்த்தனையின் உலகளாவிய அங்கீகாரம், டிஜிட்டல் இந்தியாவின் சக்தி… பிரதமர் மோடி பெருமிதம்!
என் கனிவான நாட்டுமக்களே, ஒரு தேசத்தில் அழிந்து வரும் பறவையினமோ, ஏதோ ஒரு உயிரினமோ, அழிவின் விளிம்பிலிருந்து அவை காப்பாற்றப்படுகிறன, இது உலகிலே
திராவிடம் வளர்த்த ‘சுயமரியாதை’!
இவர்கள் திருந்தவே போவதில்லை. இவர்களிடமிருந்து ஓட்டுரிமையை பிடுங்கி எடுப்பது மட்டுமே தீர்வாக அமையும்.
காந்தியைப் போலவே மூளை விளையாட்டுக்களில் கைதேர்ந்தவர் மோதி!
ஆகையால் கண்டவர்கள் பேச்சைக் கேட்டு மயங்காதீர்கள், நமது பிரதம சேவகரை நம்புங்கள். பாரத் மாதா கீ ஜய். வந்தே மாதரம், வாழ்க சனாதனம்.
ஆவினை அழித்து, தனியார் பால் நிறுவனங்களை வளர்க்கும் நோக்கம்?
பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையும் கண்டு கொள்ளாமல் அமைதி காப்பதும் புரியாத புதிராகவே இருப்பதோடு, கூடுதல் சந்தேகங்களையும் எழுப்புகிறது
IND Vs AUS Test: அசத்தல் அஸ்வின்; முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!
ரவீந்தர் ஜதேஜா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். அடுத்த டெஸ்ட் போட்டி டெல்லியில் வருகின்ற 17ஆம் தேதி தொடங்க உள்ளது.
‘ஸ்க்ரிப்டிக்’ திரைக்கதை வங்கி தொடக்கம்!
திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ள மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன்.
ஸ்வாமி கூரத்தாழ்வான்
தன்னுடைய அனைத்து செல்வங்களையும் கூரத்திலேயே விட்டு, தன்னுடைய தர்மபத்னியுடன் திருவரங்கம் சென்று அங்கு உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) பண்ணி வாழ்ந்து வந்தார்.
நெல்லையப்பர் கோயிலில் பர்தா நபர் நுழைந்த விவகாரம்: இந்து முன்னணி கண்டனம்!
நெல்லையப்பர் திருக்கோவிலில் பர்தா நபர் நுழைந்த விவகாரம் தமிழக கோவில்களில் பாதுபாப்பை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று
தைப்பூசம் – யாருக்கு உகந்த நாள்? வழிபாடு மாறியது எப்படி?
தமிழர்கள் தைப்பூசத்தைச் சிறப்பாகவே கொண்டாடி வருகிறார்கள். முருகப் பெருமானே எண்ணியபடி!! இந்த நாளில் சிவபெருமானையும் எண்ணி வழிபடுவது சிறந்ததாகும்.
