Dhinasari Tamil News Web Portal Admin
“தீய சக்தி” திமுக : பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி சாடல்
இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை இருவரிடமும் வலியுறுத்தியுள்ளோம்
’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்
இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.
ஐயா நாங்க ‘வந்தே பாரத்’ ரயிலைக் கேட்கல… ஆனா…
தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகளுக்கும் மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கும் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினரின்
IND Vs NZ T20: ஷுப்மன் கில் அதிரடியில் இந்தியா 168 ரன் வித்யாசத்தில் வெற்றி
இன்றைய ஆட்ட நாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக ஹார்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.
இதென்னங்க புதிய கூட்டணி? அதிமுக.,வின் ‘பணிமனை’ அரசியல்!
தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில், அதிமுக.,வின் எடப்பாடி தரப்பு தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியின் பிரபல மருத்துவர் எஸ்.வேல்முருகன் காலமானார்
திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் எஸ்.வேல்முருகன் ஜன.29 இன்று காலமானார். அவருக்கு வயது 82.
இந்தியா ஒரு மகத்தான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது: பிரதமர் மோடி!
இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவச் சின்னமும் பூமியைச் சுமந்து செல்லும் தாமரையைக் குறிப்பதாக தற்செயலாக அமைந்துள்ளது என பிரதமர் குறிப்பிட்டார்.
ரதசப்தமியும் எருக்க இலைக் குளியலும்!
இன்று ரத சப்தமி 28.01.2023மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த உலகில் பாவம் செய்து கொண்டிருக்கிறான். பாவத்தை நம்முடைய கண்கள், காதுகள், கைகள், கால்கள், திமிறிய தோள்கள், வாய், மெய் என்று அனைத்தும் சேர்ந்து...
உங்களால் தொழில்நுட்ப உபவாசம் இருக்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்: ‘பரிக்ஷா பே சர்ச்சா’வில் மோதி மாணவர்களுக்கு சவால்!
அதன் தமிழாக்கத்தை இன்று இரவு 9.30க்கு சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பியது. அதன் நிகழ்ச்சித் தொகுப்பு இங்கே...!
IND Vs NZ T20: முதல் போட்டியில் நியூஸி., வெற்றி!
இந்த வெற்றியுடன் நியூசிலாந்து இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. டேரியல் மிட்சல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நமது கலாசாரம் நமது அடையாளம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!
PFI-இன் குறிப்பிடத்தக்க இருப்பின் அடையாளமாக, இந்திய அரசு அதைத் தடைசெய்த உடனேயே மாநிலத்தில் டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை
பட்டியலின மக்களின் வழிகாட்டி ‘சுவாமி சகஜானந்தர்’!
விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தர், 1959-ம் ஆண்டு 69-வது வயதில் மறைந்தார். இவருக்கு தமிழக அரசு சார்பில்
