Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

IND Vs NZ ODI: மாஸ் காட்டிய இந்திய அணி; 90 ரன் வித்யாசத்தில் வெற்றி!

வெற்றியுடன் இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இன்றைய ஆட்ட நாயகனாக ஷர்துல் தாக்கூர் அறிவிக்கப்பட்டார். தொடர்

பாகிஸ்தானுக்காக பரிதாபப்பட காரணம் ஏதுமில்லை!

வாசகர் பக்கத்தில், பாகிஸ்தான் நம் உடன் பிறப்பு அல்லவா என்றொரு மிகவும் வருத்தத்தை அளிக்கக்கூடிய கடிதமொன்று வெளியாகியிருந்தது. நாம் இன்னும் எந்த பாடமும் கற்கவில்லையே

நலமும் வளமும் தரும் உத்தமச் சடங்கு ‘உதகசாந்தி’!

ஜபம் நடக்கும் சமயத்தில் நாமும் மற்ற லெளகீக கார்யங்களில் ஈடுப்படாமல் ச்ரத்தையுடன் பாரம்பரிய உடையில் மந்திரங்களை செவிமடுப்பது நல்லது.

இரட்டைச் சதத்தில் இந்தியர்களின் சாதனை! அடுத்து…

ஒருநாள் போட்டிகளில் பத்துமுறை இரட்டை சதங்கள் அடிக்கப் பட்டுள்ளன.அதில் ஏழு இரட்டை சதங்கள் இந்தியர்களால் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

IND Vs NZ ODI: 208 ரன் குவித்த சுப்மன் கில்; இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் இத்தொடரில் முன்னணியில் உள்ளது. அடுத்த போட்டி ராய்ப்பூரில் 21ஆம் தேதி நடக்கும்.

மனங்களில் உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர்

'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கெணுமே பிறந்ததில்லை' என்று பாடிய பாரதியாரின்
- 2026

IND Vs SL ODI: 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாதனை வெற்றி!

இந்த வெற்றியின் மூலம் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. ஆட்ட நாயகன் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் விராட் கோலி பெற்றார்.

தேவை கோவை டூ நெல்லை பகல் நேர ரயில்!

கோயம்புத்தூர்ல இருந்து சென்னைக்கு தினசரி மூன்று,பகல் நேர இண்டரசிட்டி ரயில்கள் உள்ளன. பெங்களூருக்கு பகல் நேரங்கள்ல இரண்டு ரயில்கள் உள்ளன. உதய்,டபுள்,டெக்கர் இண்டர்,சிட்டி ரயிலாக உள்ளது. அதே போல மயிலாடுதுறை செல்ல ஜன...

சனி பெயர்ச்சி 2023: 12 ராசியினருக்கும் பலன்கள், பரிகாரங்கள்!

தசா காலமும் புத்தி காலமும் சிறப்பாக இருக்கவேண்டும். ஜாதகாத்தில் தசா புத்தி சரி இல்லையென்றால் பலனும் குறையத்தான் செய்யும். எல்லாம் சனி கிரகம்

அண்ணாதுரை விரும்பியது ‘தமிழகம்’ தான்! தமிழ்நாடு அல்ல!

அதையெல்லாம் தமிழ் நாடு என அழைக்கலாம்,. ஆனால் அது சட்டத்துக்கு புறம்பானது அல்ல. அதனால் சட்டம் இயற்ற தேவையில்லை என்றார் காமராஜர்.

போகியில் இந்திரனுக்கு நன்றி சொல்வோம்!

“சுழன்றும் ஏர்பின்னது உலகம்” என்று திருவள்ளுவப் பெருமானும், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று மகாகவி பாரதியாரும்

A Judge with no Airs

He became a Judge. Mr.Justice. A Law Lord. But, he decided he would continue to be just P N Prakash. As he had always been. And meant to be. One who ‘happens’ to be a Judge. Not a Lord on the pulpit.
- 2026

Recent articles

spot_img