Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
திருப்புகழ் கதைகள்: குபேரன் பெற்ற பேறு!
காலம் தாழ்ந்து நடைபெற்றாலும், கட்டாயம் தன்னலம் கருதாத பண்பாளர்களுக்கு சிறப்புகள் வந்தே சேரும் என்பதையே குபேரனின் கதை
கொரோனா அண்டாமல் இருக்க… சித்த மருத்துவ டிப்ஸ்!
முன்னெச்சரிக்கை மற்றும் வெளியில் சென்று வந்து நமக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டால்,
தண்டனைகள் நிறைவேற்றப் பட்டால்… குற்றவாளிகள் உருவாவது தடுக்கப் படலாம்!
நாட்டிலேயே ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு நண்டனை என்பது இது தான் முதல் முறை. இதுபோன்ற அதிரடி தண்டனைகள் பல முன்னாக்கள் உருவாகாமல்
தடுப்பூசிகள் கைவசம் இருந்தும் மாவட்டங்களுக்கு முறையாக விநியோகிக்காதது ஏன்?!
தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் இருப்பு இருந்தும் தடுப்பூசிக்கு பல மாவட்டங்களில் தட்டுப்பாடு நிலவுவது
திருப்புகழ் கதைகள்: தடக்கைப் பங்கயம்..!
திருப்பரங்குன்றம் மேவிய முருகா, அடியேனை ஆண்டருள்வாயே என அருணகிரியார் வேண்டும் திருப்புகழ். இனி பாடலைப் பார்க்கலாம்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 83. பூமாதா அருள்வாய்!
"ஸா நோ பூமிர்விஸ்ருஜதாம் மாதா புத்ராய மே பய:" - அதர்வணவேதம்.
"பூமி என் தாய். புத்திரனான எனக்கு போஷிப்பதற்காக பால் பெருகட்டும்!"
ஊரடங்கின் இறுக்கமும் தளர்வும்! பிள்ளைகள் என்ன செய்வார்கள்?!
இறுக்கத்தில் இருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையை அறிவுரைகள் மூலமாக அல்லாமல் செயல்கள் மூலமாக கோடிட்டு
கொரோனா தீர்த்திட வா.. வா வேலவா!
வைகாசி விசாகத் திருநாளை ஒட்டி கொரோனா நோய் தீர்க்க வேண்டி முருகப் பெருமானைப் பிரார்த்திக்கும் கவிதை…
திருப்புகழ் கதைகள்: தமிழ் பாடுவோர் பின் தாமோதரர் சென்ற வரலாறு!
இவ்வூர் காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கிறது. இதனைக் குமரகுருபர சுவாமிகளும், தாம் பாடி அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில்
ஸ்ரீ தசமஹாவித்யா ப்ரார்த்தனை
காலத்தின் வடிவமான ஸ்ரீ காளி நம்மை அறியாமை இருளிலிருந்து காப்பாற்றட்டும்
திருப்புகழ் கதைகள்: தமிழ் பாடுவோர் பின் சென்ற தாமோதரன்!
சுந்தரருக்கு “பித்தா பிறைசூடி” எனவும், சேக்கிழாருக்கு “உலகெலாம்” எனவும், அருணகிரிநாதருக்கு “முத்தைத் தரு” என்றும்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 81. வலது கையும் இடது கையும்!
செயல் மீது மட்டுமே கருத்தை நிறுத்தி உழைத்தால் அதில் முழுமையை அடைய முடியும். அதுவே சரியான, நிரந்தரமான வெற்றியை அளிக்கும்.
