Dhinasari Tamil News Web Portal Admin
திருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்!
இப்படி விநாயகருடைய எழுத்தாணியைத் தாமதிக்கச் செய்ய இடையிடையே கடினமான 8,800 சுலோகங்களைப் பாடினார்.
திருப்புகழ் கதைகள்: கப்பிய கரிமுகன்!
தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப் படுகிறது.
கோயில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்!
[கோவில் என்றாலே அது இந்து வழிபாட்டு தளங்களை மட்டுமே குறிக்கும் சொல். அதனால்..இந்து கோவில்கள் என்று குறிப்பிட
சர்ச்களின் குரலை ஒலிக்கும் மணியரசன்கள்! தெய்வத் தமிழ் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?!
இன்று என் பொறுப்பில், இந்த ஜனநாயக நாட்டில், எனக்குள்ள பேச்சுரிமை வட்டத்திற்குள் நான் என் வரை எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
திருப்புகழ் கதைகள்: 2. பழம் நீ அப்பா
விநாயகப் பெருமானின் கைத்தல நிறைகனி யின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர்.
புத்தாண்டுச் சிறுகதை: ஆரோக்கிய பந்தங்கள்!
பொறுமையாய் காலையில் இருந்து மனதில் அரித்துக் கொண்டிருந்த விஷயங்களை கோபுலு, சுமியிடம் கேட்டு விட தீர்மானித்தார்.
மேலோர்கள் மெச்சிடவே வாழ்ந்திடுவோம் புத்தாண்டில்!
வெற்றியெல்லாம் தாய்நாட்டின் தாளிணையில் அர்ப்பணிப்போம்
அர்ச்சிப்போம் சேவையால் மேதினியின் மேன்மைக்கே.
புத்தாண்டு; அழகர்கோயில் நூபுரகங்கையில் புனித நீராடிய பக்தர்கள்!
மதுரை அருகே உள்ளது அழகர்கோவில். தமிழ்ப் புத்தாண்டையொட்டி மலைமேல் உள்ள புனித தீர்த்தமான நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடி தாங்கள் கொண்டு வந்து இருந்த கேன்களில் புனிதநீரை பிடித்து...
அண்ணாமலையார் கோயிலில்… பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி!
பிலவ தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப் பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு ஆலயங்களிலும் பஞ்சாங்க படனம் எனப்படும் பஞ்சாங்கம் வாசித்தல்
’தோணி’ போன்ற வருசம் இது…
60 ஆண்டிற்கு முன்பே தீர்க்க தரிசனமான ஆசீர்வதம் அளித்திருக்கிறார்கள் நம் ஜகத்குரு…. 60 வருடங்களுக்கு முந்திய இதே பிலவ வருடத்தில், நம்முடைய ஜேஷ்ட மஹா சன்னிதானம், ஜகத்குரு ஸ்ரீ அபினவ...
சித்திரை மாத சிறப்பு… வழிபாடும் சமயமும்!
சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள்… சிறப்பு பதிவு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக...
திருப்புகழ்க் கதைகள்: கைத்தல நிறைகனி..!
முருகப் பெருமானின் திருவருளைப் பாடிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் ஏராளமான புராணக் கதைகள் உள்ளன. அவற்றை காண
