Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
மாஸ்க் மாட்டாம வந்து மாட்டிய வகையில்… தென்காசியில் ரூ.30 லட்சம் அபராதம் வசூல்!
09.04.2021 வரை மொத்தம் 30 லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வந்தது… வெறும் துரைமுருகனுக்கா? டி.துரைமுருகனுக்கா?
கொரோனா வந்தது... வெறும் துரைமுருகனுக்கா? டி.துரைமுருகனுக்கா?
முகக் கவசம் அணியாவிட்டால்… பெட்ரோல் கிடையாது! இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள்!
முககவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என்று, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வருப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த சிறப்பு வழிபாட்டுக்கு வந்த பக்தர்களை கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு...
மாஸ்க் போடலியா?! ரூ.200 அபராதம் விதிச்சி… கல்லா கட்டும் மாநகராட்சி!
மதுரையில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கையாக, முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகிறது.
திருப்பதியின் முடிக்கற்றைகள் மியான்மாருக்கு கடத்தல்!
கைப்பற்றப்பட்ட டிரக் திருப்பதியிலிருந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
உலக ஆரோக்கிய தினம் இன்று!
உடற்பயிற்சியை செய்வதே உடம்புக்கான ஒரு கவசமாகிறது. இளங்காலை வெயிலும் உடலுக்கு சக்தியாகிறது. தேவையான ஓய்வு
வீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்!
முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ – ஜீ5 ஒரிஜினல் படம் மித்ரன் ஜவஹர் இயக்குகிறார்… 2020 ல் ஜீ5 லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’ ‘முகிலன் ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சுவாரஸ்ய மான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘மதில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சோசியல்-டிராமா படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். ‘மதில்’ படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி,...
கட்சிக்காரர்களிடம் பூத் சிலிப் கேட்டு ஏன் அலைக்கழிக்கிறீர்கள்?!
அவர்கள் 200மீ தூரம் சென்று கட்சி ஆட்களுடம் பூத் சிலிப் வாங்கி வந்த பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்
‘திரையில் தோன்றுவதன் மூலமே பிரபலமடைந்த’ நடிகர்கள் காலையிலேயே வாக்குப் பதிவு!
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் சட்டசபைத் தேர்தலுக்ககான வாக்குப் பதிவு விறு,விறுப்பாக நடைபெற்றது. அரசியல் கட்சியினர்,
வரும் காலம் வளமாக… நல்லதைக் காண… நாம் புறப்படுவோம்!
வரும் காலம் வளமாக
நல்லதைக் காண நாம் புறப்படுவோம்.
