Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

வீட்டை எழுதி தர கேட்ட அண்ணன்! மறுத்த தங்கையை குத்திக் கொல்ல முயற்சி!

தன் தங்கையின் கை விரல்கள் மற்றும் முதுகில் கத்தியால் வெட்டியுள்ளார்.

ஏற ஒரு வழி.. இறங்க ஒரு வழி: பஸ்ஸில் செல்ல நெறிமுறைகள்!

பயணிகள் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பஸ்சில் ஏறி, இறங்கும்போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

திருமணமாகி ஒரே மாதம்.. மனைவி ‘அதற்கு’ மறுத்ததால் கொலை செய்த கணவன்!

திருமணமாகி இதுவரை தாம்பத்திய உறவுக்கு வராத மனைவியை ஆத்திரத்தில் கணவர் கொலை செய்துள்ளார்.

பெற்றோர் இல்லாத ஏழை பெண்ணுக்கு கல்யாண சீர்வரிசை! காவல் ஆய்வாளர் இராஜேஸ்வரிக்கு குவியும் பாராட்டுக்கள்!

அவருக்கு பிறந்தவீட்டு சீதனமாக தங்க கம்மல், மூக்குத்தி, வெள்ளி கொலுசு, பீரோ, கட்டில், மெத்தை, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட 16 வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

தமிழ்நாட்டில் வாகன சோதனை அதிகரிப்பு! கூடுதல் போலீசாருடன் தீவிரம்!

சென்னை உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

சுதேசி செயலிகள்… ராஜபாளைய நாய்… விவசாயம்… பிரதமரின் மனதின் குரல் (முழு உரை)

இந்தச் சங்கடமான வேளையில் மக்களிடம் உற்சாகம் இருக்கிறது, ஊக்கமிருக்கிறது என்றாலும் கூட, இந்த வேளையில் ஒருவிதமான ஒழுங்குமுறையும் இருக்கிறது.
- 2026

செப்டம்பர் 1 முதல் எதற்கெல்லாம் அனுமதி..! தமிழக அரசு!

அனைத்து வழிபாட்டு தலஙகளிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது

இபாஸ் நடைமுறை ரத்து; வழிபாட்டுத் தலங்கள் திறப்பு; மெட்ரோ ரயில் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு!

செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை இன்று வெளியிட்டது தமிழக அரசு. அதில்...

வீட்டு வேலைக்கு வர மறுத்த வேலைக்காரர்! வலுக்கட்டாயமாக மொட்டையடித்த பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி!

ஸ்ரீகாந்த் மீது மது பிரியாவின் வேலையாட்கள் கம்பு, இரும்பு பைப் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்

குளிக்கும் போது அண்ணியை வீடியோ எடுத்து மிரட்டிய கொழுந்தன்! குடும்பத்தையே தேடும் போலீஸ்!

அந்தப் பெண் தங்கியிருந்த போது அவர் குளிப்பதை சீனிவாச ரெட்டியின் தம்பி கிஷோர் மறைந்திருந்து வீடியோவாக எடுத்துள்ளார்.

காட்டிற்குள் 15 வயது சிறுமியின் உடல்.. பாலியல் வன்கொடுமை செய்து தலையை துண்டித்து கொலை! தலையை தேடும் போலீஸார்!

பாதிக்கப்பட்டவரின் தலைக்காக அவர்கள் இன்றும் காடுகளில் தேடி வருவதாகவும் ஆனால் இதுவரை அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை, இதனால் அவரது அடையாளத்தை உறுதி செய்வது கடினம் என்றும் ராஜக் கூறினார்.

இன்று முதல் தொடங்கிய ரோரோ ரயில் சேவை!

இந்த ரெயில் போக்குவரத்தை இன்று காலை 9.15 மணியளவில் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- 2026

Recent articles

spot_img