Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
பச்ச பிள்ளைய.. பந்து போல தூக்கி தூக்கி போட்டு கொன்ற தந்தை! வைரல் வீடியோ!
பலமுறை அந்த குழந்தையை சோபாவின் மேல் தூக்கி போட்டு பந்தை போல மேலே கீழுமாக போட்டு உள்ளார்.
உறங்கிக் கொண்டிருந்த தாயையும் சகோதரனையும் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுமி!
தாயையும், சகோதரனையும் சுட்டுக்கொன்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
செப்டம்பர் வரை நீடிக்கும் மாணவர் சேர்க்கை! ஆசிரியர்கள் வருகை கட்டாயம்! செங்கோட்டையன்!
அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல்!
இதில் காவலர்கள் அன்பழகன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கங்கைக் கரையில் நின்று பெண் நிர்வாண செல்ஃபி! போலீசார் வழக்கு பதிவு!
அந்த பெண்ணிடம் இது தவறு என்று எடுத்து கூறியும் அந்த பெண் துணியே இல்லாமல் ரிஷிகேஷுல் பல இடங்களில் நின்று போட்டோ எடுத்தபடியே இருந்தார்
அதிகமாய் உணவு கேட்ட ஒரு வயது குழந்தை! தாயும் பாட்டியும் சூடு வைத்த கொடூரம்!வைரல் வீடியோ!
குழந்தையின் உடலில் தீக்காயங்கள் பார்த்த தந்தை இம்ரான்பாஷா அது குறித்து மனைவியிடம் கேட்டார்.
நீங்க தரலைன்னா யார் தருவாங்க.. கெஞ்சும் காவலர்கள்! வைரல் வீடியோ!
இவ்வாறு காய்கறி வண்டிகளை மறித்து கெஞ்சி பணம் கேட்கும் போலீசாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு.. வெளியாகும் தேர்வு முடிவுகள்!
இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தவிர மற்றவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
கொள்ளையர்களால் தாக்கப்பட்டு பிரபல கிரிக்கெட் வீரரின் மாமா மரணம்!
நேற்று காலை துபாயில் இருந்து சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதாக அறிவித்த ரெய்னா. உடனடியாக இந்தியா புறப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! ஒரு இந்திய வீரர் வீரமரணம்!
முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு, தற்போது இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.
இ- பெர்மிட், இ-பாஸ் தேவை இல்லை! மத்திய அரசு!
மாநிலத்திற்குள்ளோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ- பெர்மிட் அல்லது இ பாஸ் உள்ளிட்டவற்றை பெறத் தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் துவக்கம்! மத்திய அரசு!
மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை செப்30- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது
