Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
கணவன் கண்முன்னே மனைவியை இழுத்துச் சென்று.. காட்டில் நடந்த கொடூரம்!
சுமார் 12 மணி வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாதன், அவரது மனைவி உள்ளிட்ட சிலர் காட்டுக்குள் இருந்துள்ளனர்.
நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!
சிலைகள் சிற்பங்கள் புனித நூல்களை பக்தர்கள் தொட அனுமதிக்க கூடாது
நாலு இட்லிக்கு பத்து ரூபா: வைரலாகும் மோடி இட்லி!
சேலம் செல்லும் நபர்களுக்கு எல்லாம் மோடி இட்லி தான் ஃபேவரைட் இடமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை தான்.
ஒரு ரூவா இருந்தா… சுப்ரீம் ஜட்ஜயே சுளுவா திட்டலாம்டா…!
ஒரு ரூவா இருந்தா… சுப்ரீம் ஜட்ஜயே சுளுவா திட்டலாம்டா…!
மனைவியுடன் தகராறு! பெற்ற குழந்தையை தீ வைத்து எரித்த தந்தை!
மனைவி மீதான ஆத்திரத்தில் குழந்தை அபினாஷை எரித்துக் கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் முனியசாமி தெரிவித்துள்ளார்.
செல்போனில் பெண்ணிடம் நிர்வாண பேச்சு! ரூ.37 ஆயிரத்தை இழந்த இளைஞர்!
மிரட்டியதால் பயந்த அந்த இளைஞர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.37 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். சில நாள் கழித்து அதே ஆசாமி மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
பாங்காங் திசோ நதி அருகே சீன வீரர்கள் அத்துமீற முயற்சி!
நேற்று இரவு இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயற்சி செய்துள்ளதாகவும், பாங்காங் திசோ நதி அருகே சீன வீரர்கள் அத்துமீற முயற்சி செய்துள்ளதாகவும் இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டு இருக்கிறது .இந்தியா...
பாகிஸ்தானுக்கு எதிராக பேசிய பெண்! கடத்தி சித்திரவதை செய்த கொடூரம்!
அலுவலகத்திலிருந்து ஆகஸ்ட் 14 இல் அடையாளம் தெரியாத நபரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அரை மயக்கத்தில் கால் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் மேல்சி பகுதி தோடா சாலையில் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கண்ணாமூச்சி விளையாட 8 வயது சிறுமியை அழைத்து.. 7 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை!
நான்கு பேர் சிறார் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர். மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், சுமார் 12 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
‘அவ’ தான் வேணும்.. அடம் பிடித்த ஐந்து கணவர்கள் மற்றும் ஒரு காதலன்!
பிரியா தான் தங்களது வாழ்க்கைத் துணையாக வேண்டும் என்றும் பசவராஜ் உள்ளிட்ட முன்னாள் கணவன்கள் 5 பேரும் மன்றாடினர்
பாத்ரூமுக்கு சென்ற சிறுவன்! மயங்கி விழுந்து உயிரிழப்பு!
பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மகன் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மனைவியின் நடத்தை மீது சந்தேகம்! தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்!
அடிக்கடி செல்போனில் பேசக்கூடாது என்று அவரை கண்டித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
