Author: ரேவ்ஸ்ரீ
செம்மரங்களைக் கடத்திய 4 தமிழர்கள் துப்பாக்கி முனையில் கைது
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழர்களில் 4 பேரை துப்பாக்கி முனையில் ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், செம்மரங்களை வெட்டி எடுத்து வந்த ஒரு...
அடிப்படை வசதியை செய்து தராமல் டாஸ்மாக் கடையை திறக்கும் நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடாலூர் - ஊத்தங்கால் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாதிக்கப்படுவதாக...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலையில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது....
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடியில் பயங்கர குண்டு வெடிப்பு: 25 பேர் பலி
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் குவெட்டா நகர வாக்குச்சாவடியில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாகி உள்ளனர் என்றும் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு...
ரஜினி, கமல் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: ராமதாஸ்
ரஜினி, கமல் நல்லாட்சி தருவார்கள் என்று மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சென்னை அடையாறில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்த விழாவில் விழித்தால் விடியும்...
லாவோஸ் அணை விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
லாவோஸில் ஓர் அணை உடைந்து குறைந்தது 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்திருப்போரை மீட்கும் பொருட்டு அதிக எண்ணிக்கையில் மீட்பு பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அணை உடைந்ததில் குறைந்தது...
ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்
ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து முன்னணி வீரரான ரோஜர் பெடரர் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர் டென்னிஸ் உலகில் முன்னணி வீரராக வலம் வருகிறார். திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும்...
கல்விக்கடன் மாணவர்களின் வட்டியை அரசே ஏற்க வேண்டும்: திருச்சி சிவா வலியுறுத்தல்
வங்கியில் கல்விக்கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்த முடியாத மாணவர்களின் வட்டியை அரசே ஏற்க வேண்டும் அல்லது வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் வலியுறுத்தினார்....
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிரச்சினையை தீர்ப்பது தனது கையில் இல்லை: வெங்கய்யா நாயுடு கருத்து
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழியின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் எதிர்ப்பு தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்...
ஊழலற்ற கட்சியோடு கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு
தேர்தல் சமயத்தில் ஊழலற்ற கட்சியோடு கூட்டணி அமைப்போம் என்று திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா...
இந்தியாவிற்கு திரும்ப விரும்பும் விஜய் மல்லையா
இந்தியாவிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள விஜய் மல்லையா, சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு லண்டனுக்கு தப்பியோடியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை...
பொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்
பொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர ஆன்லைன் கலந்தாய்வு முறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில்...
