Author: ரேவ்ஸ்ரீ
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பகுதியாக இந்தியா உள்ளது: ஆசிய வளர்ச்சி வங்கி
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் புதிய வர்த்தக பதற்றங்கள் இருந்த போதிலும் இந்தியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பகுதிகளாக உள்ளன என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி...
ஆர்டிஐ சட்டத்தை திருத்துவதற்கு அனைத்து இந்தியர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: ராகுல்
தகவல் அறியும் சட்டமான ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட அறிக்கையில், உண்மையை தெரிந்து கொள்ள அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை உள்ளது...
புதிய ரூ.100 நோட்டு மாதிரி வெளியீடு
புதிய ரூ.100 நோட்டு மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஊதா (லாவண்டர்) நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நோட்டின் முன்புறத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படமும், பின்புறத்தில், குஜராத்தில் உள்ள பாரம்பரிய சின்னமான ராணி கி...
அரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது: காங்கிரஸ் எம்.பி., ஆனந்த்சர்மா குற்றச்சாட்டு
கறுப்பு பணம் விவகாரத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றும், "சி.பி.ஐ., அமலாக்கதுறை உள்ளிட்ட அரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி., ஆனந்த்சர்மா மாநிலங்களவையில் பேசிய கூறினார். இதுகுறித்து அவர்...
ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் அப்துல் கலாமின் சிலை
ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் அப்துல் கலாமின் சிலை செதுக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அப்துல் கலாம் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தனது கடின...
நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது: தமிழக முதல்வர்
ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர்...
நாடாளுமன்ற வளாகத்தில் கைகளில் நெல்மணிகளை குவியலாக வைத்து காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று...
சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது : சபரிமலை தேவசம் போர்டு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேவசம் போர்டு கூறியுள்ளது.
இதுகுறித்த வழக்கை விசாரித்து வரும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசமைப்புச்சட்ட...
நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க-வும் ஆதரிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நேற்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. இதன்மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளது. விவாதத்தைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து...
நீட் தேர்வு குளறுபடிக்கு, தமிழக மொழிபெயர்ப்பாளர்கள்தான் காரணம்: சிபிஎஸ்இ
தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு, தமிழக மொழிபெயர்ப்பாளர்கள்தான் காரணம்’ என உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு, நீட் தேர்வில் 11 மொழிகளில் கேள்வித்தாள்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாளில்,...
விவசாயிகளின் சோளக்காட்டு பொம்மைகளாக மாறிய மோடி, அமித்ஷா கட்-அவுட்டுகள்
கர்நாடகாவில் பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவின் கட் அவுட்டுகளை பறவைகளை பயமுறுத்தும் சோழக்காட்டு பொம்மைகளாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்...
சவுபாக்கியா திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் மின் இணைப்பை பெற்றுள்ளனர் – பிரதமர் மோடி
அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதாக சென்ற ஆட்சியின் போது அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்ற தவறிவிட்டது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
சவுபாக்கியா திட்டத்தின் மூலம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த லட்சக் கணக்கானோருடன்...
