Author: ரேவ்ஸ்ரீ

கூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செல்போன் இயங்கு தளத்துக்கு உள்ள செல்வாக்கை செல்போன் சந்தையில் தவறாகப் பயன்படுத்துகிறது என்ற...

சென்னை திரிசூலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

சென்னை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்....

ரொனால்டோவை விற்று ரியல் மாட்ரிட் மிகபெரிய தவறு செய்து விட்டது; ரியல் மாட்ரிட் முன்னாள் தலைவர் வருத்தம்

கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவரும், உலகின் தலை சிறந்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில், 100 மில்லியன்...

ஆர்.கே.நகரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு டி.டி.வி.தினகரன் மீது மக்கள் கொண்ட கோபமே காரணம்: அமைச்சர் ஜெயக்குமார்

ஆர்.கே.நகரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு டி.டி.வி.தினகரன் மீது மக்கள் கொண்ட கோபமே காரணம்" என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில் ஜெயலலிதா மீன் வளப் பல்கலை கழகத்தில் இளநிலை மாணவச்...

TOP திட்டத்தில் இருந்து ஜித்து ராய் நீக்கம்

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தயார் செய்யவும், நிதியுதவி அளிக்கவும் உருவான கனவு திட்டமான "டார்கெட் ஒலிம்பிக் போடியம் (Target Olympic Podium Scheme) திட்டத்தில் இருந்து...

உலககோப்பை கால்பந்து போட்டியில் 115 பில்லியன் பகிர்வுகளை பெற்ற டுவிட்டர்

உலககோப்பை கால்பந்து போட்டி தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ்- குரோசியா அணிகள் மோதிய போட்டியின் போதும், ஜூலை ஆறாம் தேதி பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதிய போட்டியின் போதும் ரசிகர்கள் பகிர்ந்து கொண்ட...
- 2026

BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 10-வது BRICS (Brazil, Russia, India, China,South Africa) உச்சி மாநாடு வரும் 25 முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வைகோ மனுவுக்கு வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து, அந்த நிறுவனத்தை மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு...

வருமான வரிச்சோதனை வெறும் கண் துடைப்பா ? – கமல்ஹாசன் கேள்வி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வருமான வரிச்சோதனையில் கைப்பற்ற பணம் மற்றும் தங்கக் கட்டிகள் என்ன வாகின்றன என கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சோதனைக்குப்...

கட்டாயத் தேர்ச்சி கொள்கைக்கு முடிவு: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகள் ‘பெயில்’ ஆக்கப்படாமல், மேல்வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். இது, ‘அனைவரும் தேர்ச்சி’ (ஆல்...

11 வயது சிறுமி பலாத்காரம் வழக்கில் 66 வயதான ரவிகுமார் வாக்குமூலம்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காது கேளாத வாய்பேச...

அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது: முதல்வர்

அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, சேலம் சென்னை 8 வழிச்சாலைக்கு 85 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தம்எடுத்த நிறுவனம்...
- 2026

Recent articles

spot_img