Author: ரேவ்ஸ்ரீ
உலக கோப்பை கால்பந்து துவக்க விழாவில் கலந்து கொள்வாரா பீலே?
ரஷ்யாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க பல்கலைக்கழகத்தில் நடக்க கூட்டத்தில் பேச விருந்த பிரபல கால்பந்து வீரர் பீலே, உடல் நலக்குறைவு காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்நிலையில் இந்த மாத இறுதியில்...
இன்று வெளியாகிறது விஸ்வரூபம்-2 டிரெய்லர்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் -2 படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின்...
இன்று முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் இன்று முதல் தொடங்க உள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே 16-ஆம் தேதி வெளியானது. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த...
ஜாக்டோ-ஜியோ: இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்
இன்று முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.திருச்சியில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த 8-ம் தேதி நடைபெற்ற கோட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து...
இன்று முதல் பிளஸ் 1 பாடநூல் விற்பனை
புதிய பாடத்திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட பிளஸ் 1 பாடநூல்கள் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டு...
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்
நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு வரும் இன்று மற்றும் நாளை தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் உயர்நிலை...
மருத்துவப்படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்கள் இன்று வெளியீடு
தமிழகத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 41 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில்...
வழக்கமான பணியுடன் மனிதநேய பணியையும் மேற்கொள்ளும் போலீசார்
எப்போதும் கடினமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் போலீசார், தங்களின் மறுபக்கமான மனிதநேய செயல்களில் ஈடுபட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடத்துள்ளது. மத்திய பிரதேச போலீசார் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட பிறந்த குழந்தை ஒன்றை காப்பாற்றும்...
மும்பை வரும் ராகுல் காந்தியை வரவேற்கும் ஆயிரம் ஆட்டோக்கள்
வரும் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மும்பை வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆயிரம் ஆட்டோக்களில் வரும் தொண்டர்கள் வரவேற்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சிங்கப்பூர் சென்றடைந்தார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்
இரண்டு நாள் பயணமாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்கின்றார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான...
ஸ்கோ உச்சி மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து
சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள்...
‘பவுன்ஸ்’ ஆன முதல்வரின் பரிசு காசோலை
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் அலோக் மிஸ்ரா. சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்புத் தேர்வில் 94 சதவீத மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 7-வது இடம் பெற்றார். இதையடுத்து, அலோக் மிஸ்ராவை கடந்த மாதம்...
