Author: ரேவ்ஸ்ரீ

ஆதியோகி தரிசனம் இன்று ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக, ஆதியோகி, தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி கோயில்களில் இன்று தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி ஆகிய...

இன்றும், நாளையும் வங்கிகள் ஸ்டிரைக்

ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்ப போராட்டம் அறிவித்துள்ளனர்!கடந்த 5-ம் தேதி மும்பையில், வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன்,...

போதை மருந்து பயன்படுத்தியதால் கால்பந்து கேப்டனுக்கு 14 மாதங்கள் விளையாட தடை

போதை மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் பெரு கால்பந்து அணியின் கேப்டன் பாவ்லோ குரேரோவுக்கு 14 மாதங்கள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 34 வயதாகும் குரேரோ பெரு அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்....

ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பில் தங்க வாள்: காணிக்கை செலுத்திய தொழிலதிபர்

தேனியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த தங்கத்துறை என்பவர் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார்....

மேட்ச் பிக்சிங் புகாரை நம்ப முடியவில்லை : இலங்கை கிரிக்கெட் வாரியம்

மேட்ச் ஃபிக்சிங்கிற்காக காலே மைதானத்தின் தன்மை மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படும் புகாரை நம்ப முடியவில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான அல் ஜசீரா ஆவண படத்தை தொடர்ந்து காலே...

‘மேகுனு’ புயலில் சிக்கி 15 பேர் பலி

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் ஓமனில், 'மேகுனு' ( Mekunu) என்ற புயல் கரையைக் கடந்ததில்,ஒரே நாள் பெய்த கன மழையில் 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோரை...
- 2026

சிங்கப்பூர் – கோலாலம்பூர் புல்லட் ரெயில் திட்டம் ரத்து

சிங்கப்பூர் – கோலாலம்பூர் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது அறிவித்துள்ளார்.சமீபத்தில் நடந்து முடிந்த மலேசிய பாராளுமன்றத் தேர்தலில் மஹாதிர் முஹம்மது வெற்றி பெற்று மீண்டும்...

உலக பளு தூக்கும் சாம்பியன் மீராபாய் சானு கோரிக்கை

ஊக்க மருந்து புகாரை தடுக்கும் வகையில், சிசிடிவி கேமரா பொருத்த உலக பளு தூக்கும் சாம்பியன் மீராபாய் சானு கோரிக்கை விடுத்துள்ளார்.உலக சாம்பியனும், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு...

புதிய பாடநூலில் QR code செயல்பட தொடங்கியது

தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள பாடநூல்களில் QR code எனப்படும் விரைவுக்குறியீடு முறையில் மொபைல் மற்றும் டேப் கொண்டு பாடக்கருத்துகளை மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பாடக்கருத்து அறிமுகம், மதிப்பீடு மற்றும்...

ரேகை வைத்தால் தான் ரேஷன் : ஆகஸ்ட் முதல் அறிமுகம்

ரேஷன் கடைகளில், 'பயோமெட்ரிக்' கருவியில், விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், உணவுத்துறை, தாமதம்செய்வதாக புகார் எழுந்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் வழங்கும், உணவு பொருட்கள் வினியோகத்தில்...

சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு தேர்வில் திருவனந்தபுரம்- 99.60 சதவீதம், சென்னை- 97.37 சதவீதம், அஜ்மீர்- 91.86 சதவீதம்

CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாநிலங்கள் விவரம் இதோ!!திருவனந்தபுரம்- 99.60 pass percentage சென்னை- 97.37 pass percentage அஜ்மீர்- 91.86 pass percentageCBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில்...

விராட்கோலியின் ‘டூப்’பை வைத்து வாக்கு சேகரித்த கிராமத்தையே ஏமாற்றிய அரசியல்வாதி

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை வைத்து, ஒரு விநோத சம்பவம் நடந்திருக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தில். பொதுவாக தேர்தலின் போது அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள். அதை அவர்கள் நிறைவேற்றுவார்களா? என்பது மிகப்பெரிய...
- 2026

Recent articles

spot_img