Author: ரேவ்ஸ்ரீ

அ.தி.மு.க. வேட்பாளர் திடீர் மாற்றம்

பெரியகுளம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முருகன் மாற்றம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதில் மயில்வேல் என்பவரை வேட்பாளராக அதிமுக அறிவித்துள்ளது.லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றப்பட்டுள்ளதாகவும்,...

இன்று முதல் பிரச்சாரத்தை துவக்குகிறார் வைகோ

லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களையும், 18 சட்டமன்ற இடைதேர்தல்களில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர்களையும் வெற்றி அடைய செய்வதற்காக இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன் இன்று...

இன்று வெளியாகிறது அமமுக தேர்தல் அறிக்கை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை அசோக்நகர் அமமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிடுகிறார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,யார்...

இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தனி தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன்...

இன்று ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர்கள்

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று வேட்பு மனு செய்துள்ளனர்.இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் நாளை வேட்பு...

இன்று முதல் பசுமைப் பட்டாசு உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி

பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததைத் தொடர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, நீரி என்று அழைக்கப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகம், பசுமைப் பட்டாசுகளைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளை...
- 2026

இன்று நடக்கிறது சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும், மனதில் நினைத்த காரியம் நடக்கும். இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம...

நாடாளுமன்ற தேர்தல் முதல் நாளில் 20 பேர் வேட்பு மனு தாக்கல்: தேர்தல் அதிகாரி

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது, முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன்,...

அடடே ஐடியா… அழகு ஐடியா! இலவச ஹெல்மெட் நிலையம்! அசத்தும் இளைஞர்கள்!

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற முழக்கத்துடன், இலவச ஹெல்மெட் வாடகை நிலையம் நடத்தி வரும் இளைஞர்கள் இப்போது செய்திகளில் தனி இடம் பிடித்துள்ளனர்.கடலூர் -சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள கிராமமான பெரியபட்டில் உள்ள மக்கள் வாழ்வாதார...

தொடர்ந்து இறங்கு முகத்தில் பெட்ரோல், டீசல் விலைகள்! ரூ.75க்கும் கீழ் பெட்ரோல்!

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைந்தது! பெட்ரோல்-டீசல் விலை இன்றும் குறைந்துள்ளன.சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.41 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.09 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை...

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று மோதல்

உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க நாளான இன்று சி பிரிவில் மாலை 5 மணிக்கு பெல்ஜியம் -...

சிட்னி மைதானத்தில் சர்வதேச கவனத்தை ஈர்த்த தமிழ் இளைஞர்கள்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டி-20 போட்டி சிட்னியில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டாவிற்கு நிதி திரட்டுவதற்காக பதாகைகளை ஏந்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. ஸ்ரீவில்லிபுதூர்...
- 2026

Recent articles

spot_img