Author: வரகூரான் நாராயணன்

“மகா பெரியவரும் மகாத்மாவும்!”

"மகா பெரியவரும் மகாத்மாவும்!" (நேரம் கடந்துகொண்டிருக்க, உள்ளே வந்த ராஜாஜி சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டினார். ஆனால் காந்திஜியோ, ‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன்...

“அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?” -பெரியவா

"அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?" -பெரியவா("சிராத்தத்துக்குப் புடலங்காய் முக்கியம் தான்.அதைக் கேட்டு வாங்கிக்கொண்டு போயிருக்கக்கூடாதோ?' என்று கேட்கக் கூட இல்லை)-(அதுவே தொண்டருக்குப் பெரியவாள் கொடுத்த பெரிய தண்டனை! )தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காக...

காமோகார்ஷீத் ஜப சங்கல்பம். 15-08-2019

காமோகார்ஷீத் ஜப சங்கல்பம். 15-08-2019 இது ருக்வேதிகளுக்கும் தலை ஆவணி அவிட்டம் உள்ளவர்களுக்கும் கிடையாது. ப்ருஹ்மசாரிகள் ஷேவிங்//வபனம்—செய்து கொள்ள வேண்டும். இன்று காலை ஸ்நானம் – சந்த்யாவந்தனம் செய்து சமிதாதானம் //ஒளபாசனம் செய்து விட்டு ஆசமனம். ஆசமனம். அச்யுதாய...

ஆவணி அவிட்டம் 15-08-2019 (யஜுர் வேத ..வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்.)

ஆவணி அவிட்டம் 15-08-2019 (யஜுர் வேத ..வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்.). (ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்! இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்! பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு...

கஷ்ட காலத்தில் அந்திமக் கிரியைக்கு உதவி செய்த பெரியவா!

"கஷ்ட காலத்தில் அந்திமக் கிரியைக்கு உதவி செய்த (அக்காலத்தில் இரண்டாயிரம் ரூபாய்) பெரியவா."பெரியவாளுக்கு லட்சியம் முக்கியம்; லட்சங்கள் அல்ல!.சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஒரு குடியானவக் குடும்பம். செல்வம் செழிப்புடன் இருந்த காலம் போய்,ஏழ்மை நிலைக்குத்...

“பெரியவர் உகுத்த கண்ணீர்”

"பெரியவர் உகுத்த கண்ணீர்"( மின்சார ரயில் விபத்தில் சிக்குண்டு அபம்ரித்யு ஆன, தன் மகன் நற்கதி அடைந்தானா என்று அந்தத் தாயின் சந்தேகத்திற்கு. -விளக்கம் அளித்த பெரியவா)நன்றி: காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம் -ரா....
- 2026

‘காமோ கார்ஷீத்’ ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடும் பழக்கம் சரியல்ல!

ஆவணி அவிட்டம் 15-08-2019 ( 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.) "தெய்வத்தின் குரல்" நன்றி-காமகோடி அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம்...

எட்டணாவுக்கு வெற்றிலை, சீவல் வாங்கி வந்து, வாசற்படியிலே உட்கார்ந்திருக்கிற கிழவர் கிட்டே கொடு!

"நீ போய் எட்டணாவுக்கு வெற்றிலை,சீவல் வாங்கிண்டு வந்து, வாசற்படியிலே உட்கார்ந்திருக்கிற கிழவர் கிட்டே கொடு...."-பெரியவா. "அரைக்கால் விநாடிப் பார்வையிலேயே எப்படித் தெரிந்தது?."(எப்படித் தெரிந்தது?' - நமக்கும் தான் புரியவில்லை!)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன் கால் எலும்பு முறிவு...

இன்னிக்கு உபவாசம் (ஏகாதசி) நமக்கு மட்டும்தானா? வரதனுக்குமா?

"இன்னிக்கு உபவாசம்(ஏகாதசி ) ( நமக்கெல்லாம் மட்டும்தானா? .....................இல்லை வரதனுக்குமா?"(தானும் பகவானும் ஒண்ணுதான்னு உணர்த்தற மாதிரி இருந்த இடத்துலேர்ந்தே கோயில்ல நித்யப்படி ஆராதனைல நைவேத்யம் தவறிட்டதை சுட்டிக்காட்டின ஆச்சரியம்!) ("பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு பெருமாளாவே...

தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும் ரக்ஷித்த பெரியவாளும்!

"தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்" (த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்) ('பில்வம் வைத்தா"- என்று பெரியவாளால் அன்புடன் அழைக்கப்பட்டவரின் ஈமச் சடங்கிற்கு, பெரியவாளின் உதவி) கட்டுரை-ரா கணபதி.கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்துபுதிய தட்டச்சு-வரகூரான்...

சூட்சும ரூபத்துல அற்புதம் நிகழ்த்திய மகாபெரியவா

"என்ன ஒன்னைப் பார்த்துக்க யாரும் இல்லையேன்னு நினைச்சுண்டு இருக்கியா? நான் இருக்கேன் நீ பயப்படாதே. எழுந்திருந்து உட்காரு!"(சூட்சும ரூபத்துல அற்புதம் நிகழ்த்திய மகாபெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி- குமுதம் பக்தி (ஒரு பகுதி)மகாபெரியவா மேல பரமபக்தியுள்ள...

பழையதுக்கு தொட்டுக்க வெங்காயமா?

"பழையதுக்கு தொட்டுக்க வெங்காயமா?"(மடத்து சமையற்கட்டில் நடந்த ரகசியத்தை வெளிக்கொணர்ந்த  பெரியவா)"உள்ளம் கவர் கள்வன்"-என்ற தலைப்பில். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பெரியவாளுடைய பேச்சு சாமர்த்தியம்,  உளவியல் ஞானம் அளவிட முடியாதது.ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது,...
- 2026

Recent articles

spot_img